ஜம்மு காஷ்மீர் அரசு, அமர்நாத் கோவில் நிர்வாகத்திற்கு ஸ்ரீநகரில் உள்ள பந்தா சௌக் பகுதியில் மூன்றரை ஏக்கர் நிலத்தை ஆண்டு வாடகையாக…
Category: ஆன்மிகம்
சோம்நாத் கோவிலுக்கு அடிக்கல்
குஜராத் மாநிலம் சோம்நாத்தில் உள்ள சிவபார்வதி கோவில் ரூ. 30 கோடி மதிப்பீட்டில் சலத்ஸ் முறையில் கட்டப்பட உள்ளது. அதற்கு பிரதமர்…
வரலட்சுமி விரதம்
அம்பாளைக் கொண்டாடக் கூடிய மாதம் ஆடி மாதம். மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று மகாவிஷ்ணு அருளினார். அதேபோல், ’மாதங்களில் நான்…
கோவில்களுக்கு ஒலிப்பெருக்கி
குஜராத்தின் வடோதாராவில் உள்ள 108 கோவில்களில் ஹனுமான் சாலிசா, பக்தி பாடல்களை தினமும் இரண்டு முறைகள் ஒலிபரப்ப வசதியாக ஒலிபெருக்கியை வழங்கி…
உத்தராகண்டில் தேசத்தின் முதல் சம்ஸ்கிருத டிவி. சேனல்
விரைவில் உத்தராகண்ட் சம்ஸ்கிருத பல்கலைக்கழகத்தில் தேசத்தின் முதல் சம்ஸ்கிருத தொலைக்காட்சி துவங்க உள்ளது. ஹரித்துவாரில் அந்த மாநிலத்தின் சம்ஸ்கிருத கல்வித்துறை செயலர்…
விஷ்ணு சிலை மீட்பு
வங்கதேசத்தில் குமிலா மாவட்டத்தில் 1,000 ஆண்டுகள் பழமையான விஷ்ணுவின் கருங்கல் சிலை மீட்கப்பட்டுள்ளது. ஆசிரியர் ஒருவர் வீட்டில் இருந்து இந்த சிலை…
ஆடிப்பெருக்கு
ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ம் நாள் கொண்டாடப்படும் ஹிந்துக்கள் பண்டிகை. சில பகுதிகளில் இதனை ஆடி பதினெட்டாம் பெருக்கு என்கின்றனர்.…
அயோத்தி ராமேஸ்வரம் விமான சேவை
ராமேஸ்வரம் வந்த உத்தர பிரதேச போக்குவரத்துத் துறை அமைச்சர் நந்தகோபால் குப்தா, சுவாமி தரிசனத்துக்கு பின், ‘உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத்…
கோயில் திறப்பு
தமிழகம் முழுவதும் அனைத்து கோயில்களும் திறக்கப்பட்ட பின்பும் மத்திய சென்னை மாவட்டம் வில்லிவாக்கம் தொகுதியில் அமைந்துள்ள அகத்தீஸ்வரர் திருக்கோயில் திறக்கப்படாமல் இருந்தது.…