அவர்களுக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது?

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே என் யு) மாணவர்கள் கடந்த ஒரு மாதமாக அடிக்கும் கொட்டம் எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது.…

பல மொழிகளில் ராமாயணம்

ராமாயணத்தை இயற்றியர் வால்மீகி. அவர் சமஸ்கிருதத்தில் செய்யுள் வடிவில் இயற்றிய ராமாயணத்தை அப்படியே வாசிக்க இன்று எத்தனை பேரால் முடியும்?! தமிழர்களான நாம்…

காங்கிரஸ் சுமத்திய கறை நல்லது!

திருடனுக்கு பார்ப்பவர்களெல்லோரும் திருடனாகத் தான் தெரிவார்கள் என்று ஒரு பழமொழி உண்டு. ஊழலில் முக்கித் திளைத்த காங்கிரஸ் கட்சிக்கு, ரஃபேல் போர்…

சொல்ல சொல்ல இனிக்குதடா!

சி.என். அண்ணாதுரை சொற்பொழிவுகளில்  அடிக்கடி தென்படும் வார்த்தைகள் ‘தடாகம்’, ‘தாரகை’, பரிமளம், ‘பரிமாணம்’,  கருணாநிதி ஒருமுறை தன் கட்டுரையில் ‘மரம்’ என்ற…

வள்ளுவர் காவிதான்! அதற்கென்ன இப்போது?

திருவள்ளுவருக்கு பாஜகவினர் காவிச்சாயம் பூசிவிட்டதாக திமுக, திக, இடதுசாரிகள், தமிழினவாத அமைப்புகள் கூக்குரல் எழுப்பி வருகின்றன. திருநீறு பூசி திருவள்ளுவரை இழிவுபடுத்திவிட்டதாக…

மீண்டும் தலைதூக்கும் பிரிவினைவாதம்

அடங்கி கிடந்த தமிழ் பிரிவினைவாதம் மீண்டும் தலைதூக்க துவங்கி விட்டது.  மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்ட நவம்பர் 1ந்தேதி, தமிழ்நாடு தினமாக கொண்டாடப்பட்டு…

அள்ளி வீசுவது அடிமையாக்குவதே

கேரள மாநிலம் உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கும் பிரஸ் கிளப்பிற்கும் கேரள அரசாங்கம் கோடிக்கணக்கில் நிதி கொடுத்துள்ளது. மேற்படி நிதியில் சங்கத்தின் பொறுப்பாளர்கள்…

ஆழ்துளைக் கிணறு ஓரு அடையாளம் பல்லக்கு தூக்கிகளின் பல்லிளிப்பு

அந்தக் குழந்தை போர்வெல்லில்  சிக்கியிருக்கும் சமயத்தில் எழுதியது. ஆண்டொன்றிற்கு 10 லட்சம்  குழந்தைகள் இறக்கிறார்கள்… அவர்கள் இதனாலெல்லாம் இறக்கிறார்கள் என்பதை ஊடகங்கள்…

குருபெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்கள்

தனுசு : நற்பண்புகளைக் கடைபிடிக்கும்  தனுசு ராசி அன்பர்களே! செல்வாக்கை அதிகரிப்பதையும், செல்வத்தை பாதுகாப்பதிலும் தனித்திறன் மிக்கவர்கள். நேர்மையை அனைத்து இடங்களிலும்…