தமிழக வீதிகளில் இன்று

ஜனவரி 29 அன்று சென்னை, காஞ்சிபுரம், வேலூர், சேலம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ்ஸின் அணிவகுப்பு ஊர்வலத்தில் 3,000க்கும் மேற்பட்ட ஸ்வயம்சேவகர்கள்…

பலே சாமானியர், பலே பாரத அரசு!

இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றவர்கள் சாமானியர்கள். அசாதாரணமான தொண்டுகள் செத இவர்களை தேடிப்பிடித்து ஆராந்து விருது கொடுத்து கௌரவித்துள்ளது பாரத…

பூரண தேச வளர்ச்சியே தாரகம்!

நமது நாட்டுக்கு அடிப்படையாக விளங்கி வருவது விவசாயத் துறை. கடந்த பல வருடங்களாகவே விவசாயத் துறை பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறது.…

தமிழகம் என்றும் தேசியத்தின் பக்கம் என்பதை பலமாக பதிவு செய்தார் பன்னீர்!

துரித கதியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அவசரச் சட்டம் இயற்றி, ஜனவரி 26 வரை எப்படியாவது போராட்டத்தை நீடித்து தேசத்துக்கு எதிராக மாணவர்களையும்…

தமிழகத்தை வியாபித்த போராட்ட அலையில் வெளிப்பட்ட ஹிந்துத்துவத்தின் உள்பலம்!

இளம் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கூடியதில் துவங்கிய ஜல்லிக்கட்டு தடை எதிர்ப்புப் போராட்டம் வன்முறைக் குழுக்களின் ஆதிக்கத்திற்கு உள்ளானதல்லவா? நம்முடைய கேள்வியெல்லாம், ‘தமிழனாக…

மாநிலம் தழுவிய மாணவர் கிளர்ச்சியில் அம்பலமானது அரக்கர் சதி!

சென்னை மெரீனாவில் சிறு பொறியாக துவங்கிய ஜல்லிக்கட்டு போராட்டம் கலவரமாக மாறியது.    ஜல்லிக் கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வர…

அந்தமான் அக்கிரமம்!

அந்தமான் தீவுகளுக்கு வெள்ளைக்கார ராணுவ அதிகாரிகள், சதிகாரர்கள் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. சுதந்திர பாரதத்தில் இந்த களங்கம் நீடிக்கலாமா? ஒரு ஆய்வு. சுதந்திரப்…

வாடாமொழி ஆக்கினார் வடமொழியை!

வாடாமொழி ஆக்கினார் வடமொழியை! குடியரசு தினத்தன்று ‘பத்மஸ்ரீ’ விருது பெற்ற சமு. கிருஷ்ண சாஸ்திரியின் சாதனை என்ன? தேசத்தின் எல்லா பகுதிகளிலும்,…

பரதன் பதில்கள்:தீண்டாமை பற்றி சுவாமி விவேகானந்தரின் கருத்து என்ன?

தீண்டாமை  பற்றி  சுவாமி  விவேகானந்தரின்  கருத்து  என்ன? – அருந்ததி ராமதுரை, காஞ்சிபுரம் ஒவ்வொரு மனிதனிடமும் உள்ளூர தெய்வீகம் உள்ளது என்பது…