பரதன் பதில்கள்

 பரதனாரே… ‘மனித நேயம்’ பற்றி?         – கே. குப்புசாமி, மதுரை  கலைவாணர் மருத்துவமனையில் படுத்த படுக்கையில் இருந்தார். ஏழை நண்பர் ஒருவர்…

கோயிலை இடிப்போரை கூண்டில் அடை – ஹிந்து முன்னணி

 திருமாவளவன், தான் ஹிந்துவா இல்லையா என்பதைத் தெரிவிக்க வேண்டும். ஹிந்துக் கோயில்களை இடித்து கட்டுவேன் என்கிறார் (பெரம்பூரில் ஒரு முஸ்லிம் மேடையில்…

கோயில், வேதம், துவஜஸ்தம்பம், யாத்திரை… ஏசு ஏகாம்பரம் ஆவார்!

  ஏசுவும் ஹிந்து மதத்திற்கு வந்து விட்டார் என்பது போல அவரின் இக்கால சீடர்களும் மத போதகர்களும்  நடந்துகொண்டு வருகிறார்கள். பைபிளில்…

ஹிந்துக்கள் சிறுபான்மையாக உள்ள எட்டு மாநிலங்களில் என்ன நடக்கிறது?

  டில்லி மாநகர வழக்கறிஞரும் பாஜக பிரமுகருமான அஸ்வினி குமார் உபாத்யாயா, உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்குத் தொடர்ந்தார். அவருடைய…

குருவும் இறைவனும் ஒன்றே!

ஏகநாதர் ஒரு குருவின் ஆசிரமத்தில் தங்கி அவரிடம் கல்வி பயின்று வந்தார். தினசரி குருகுலத்திற்கு செய்யவேண்டிய கடமைகளையும் செய்து வந்தார். வழக்கம்…

பரதன் பதில்கள்

பாரதியின்  வேதாந்த  கருத்து  பற்றி?         – என். நவீன்குமார், கூடுவாஞ்சேரி  ஒரே  வரியில்  மிக  அற்புதமாக  சொல்லியுள்ளாரே… தெய்வம் நீ என்று…

கணீரென தேசிய முழக்கம் செய்த ‘மணி’யன்!

அன்புடையீர் வணக்கம். சென்னையில் கடந்த  நவம்பர் 25, 26 தேதிகளில் விவேக பாரதி – தி கல்யாண் நகர் அசோசியேஷன் சார்பில்…

புள்ளிமான்களுக்குப் பாதுகாப்பில்லை: ஓநாய்கள் ஒழிக்கப்படணும்

ஒரு 24 வயது பெண்ணுக்கு தனது மதத்தை தேர்வு செய்யும் உரிமை இல்லையா? அவளுக்கு அந்த அளவு மன முதிர்ச்சி இருக்காதா?…

பூ… பூ…வாய் ஒரு பூச்சி

ஆர்க்கிட் மலர்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். மலேசியாவில் காணப்படும் அழகிய மலர்கள் தான் ஆர்கிட் மலர்கள். தன் வாழ்க்கை முழுவதையுமே இந்த…