சென்னை — மைசூரு வந்தே பாரத் ஏப்ரல் 5ம் தேதி முதல் இயக்கம்

சென்னை சென்ட்ரல் – – மைசூரு இடையே வந்தே பாரத் ரயிலின் வழக்கமான சேவை, ஏப்ரல், 5ம் தேதி துவங்கும். அதுவரை,…

மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் ஓடும் ரயில்கள்: முக்கிய வழித்தடங்களில் இயக்க திட்டம்

சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில், (11.3.24)அவர் அளித்த பேட்டி: பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக இன்று நாடு…

ஒரே நாளில் 10 வந்தே பாரத் ரயில் சேவையை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

பயணியர் தேவை அதிகமாக உள்ள வழித்தடங்களில் மட்டுமே, வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. அந்த வகையில், சென்னை சென்ட்ரல் – மைசூரு…

ரூ.72-க்கு பசுஞ்சாண எரிபொருள்; தினம் 100 வாகனங்களுக்கு விற்பனை

பசுவின் சாணம் கொண்டு தயாரிக்கப்பட்ட இயற்கை எரிவாயு விற்கப்படும் இந்தியாவின் முதல் பங்க் குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள தீசா…

உக்ரைன் மீது ரஷ்யா நடத்த இருந்த அணுகுண்டு தாக்குதல் தடுக்கப்பட்டது

உக்ரைன் நாடு நேட்டோ அமைப்பில் சேர விரும்பியது. அதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஐரோப்பிய நாடுகளுடன்…

ஆயுஷ்மான் சுகாதாரத் திட்டம் மூலம் பயன்பெற்றவர்களில் 48% பேர் பெண்கள்

ஏழை, எளிய மக்கள் சுகாதாரக் காப்பீட்டைப் பெறும் வகையில் மத்திய அரசு ஆயுஷ்மான் சுகாதாரத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்துக்கு ஆயுஷ்மான்…

தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்க மாட்டோம்

காவிரியில் தமிழகத்துக்கு நீர்திறக்கப்படுவதை கண்டித்து மண்டியாவில் நேற்று முன்தினம்கர்நாடக விவசாய சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். அப்போது விவசாய சங்கத் தலைவர் கோடியள்ளி…

‘நமோ ட்ரோன் தீதி’ திட்டத்தின் கீழ் வேளாண் பணிக்கு 1,000 பெண்களுக்கு ட்ரோன்கள்: பிரதமர் மோடி வழங்கினார்

மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் தீதி யோஜனா’ திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி 5 ஆண்டுகளில் ஒரு…

ஒரு லட்சம் கோடி ரூபாயில் 112 தேசிய நெடுஞ்சாலைகள்

டெல்லியின் துவாரகா பகுதியில் இருந்து ஹரியாணாவின் குருகிராம் வரை 27.6 கி.மீ. தொலைவுக்கு ரூ.4,100 கோடி செலவில்எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கப்பட்டு உள்ளது.…