ஆளுமைக் கற்பனைத் திறன்

திரும்பத் திரும்பச் சொல்கிறோம். “நம்முடைய எண்ணங்கள் நல்லபடியாக உயர உயர… வளம்மிகு வண்ணமயமாகும் நம்முடைய வாழ்க்கை”. வெறும் கையில் முழம் போடாமல்…

ஓ.டி.டி. அத்துமீறல்களுக்கு கடிவாளம்

பாதி உண்மைகள் குறித்து மிகவும் கவனமாக இருக்கவேண்டும். ஏனெனில் மீதி பாதி பொய்யின் திரட்சியாக இருக்கும். ஓர் உதாரணத்தைப் பார்ப்போம். தமிழ்நாட்டில்…

தொழிலாளர்களிடம் தேசிய சிந்தனை இருக்கிறது ‘லேபர்’ பட இயக்குநர்

”தமிழ் படங்களில் நிறைய கதைகள் வந்திருந்தாலும் கட்டடத் தொழிலாளர்களின் வாழ்க்கையை யதார்த்தமாக யாரும் சொன்னதாகத் தெரியவில்லை. அவர்களின் கதையை ஆபாசமில்லாமல், பாட்டுகள்…

வாசிப்பு இயக்கத்தின் சேவை வளர்க!

நாளிதழ்களையும் நூல்களையும் வாசிக்கும் பழக்கம் கடந்த சில தசாப்தங்களாகவே படிப்படியாக குறைந்துள்ளது. கொரோனா தொற்று காலத்தில் பதிப்புத்துறைக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது.…

ஒளரங்கசீப்பின் மதமாற்ற முயற்சியை தோற்கடித்த குரு தேஹ் பகதூரின் தியாகம் நமக்கு இன்றும் வழிகாட்டி

பாரத பூமியின் பெரும்பகுதியை மத்திய ஆசியாவிலிருந்து வந்த முகலாயர்கள் கைப்பற்றியிருந்த காலகட்டத்தில் அந்த ஆதிக்கத்துக்கு சவால் விட்ட பாரம்பரியத்தின் வாரிசாக சரியாக…

கொரோனாவிற்கு ஆயுர்வேத மருத்துவம்

உலகின் மிகவும் தொன்மையான அறிவியல் சார்ந்த மருத்துவ முறைகளில் ஆயுர்வேதம் முதன்மையானதாகும். வியாதிகள் மற்றும் அதன் சிகிச்சைகளைப் பற்றி மட்டும் விரிவாக…

சுவடிகளைத் தேடி

ஓலைச்சுவடியோடு அழிந்து போயிருக்க வேண்டிய பல நூறு தமிழ் இலக்கியங்களை புத்தக வடிவாக்கி தமிழன்னைக்கு காணிக்கையாக்கியவர் தமிழ் தாத்தா உ.வே.சா. இவர்…

அறிவுசார் சொத்துரிமை தேவை விழிப்புணர்வு

இன்றைய போட்டி மிகுந்த உலகில் தனிநபராயினும், தொழில் நிறுவனங்க ளாயினும், தங்களைத் தக்க வைத்துக் கொள்ளவும், மேலும் சிறப்பாக உயரவும், தங்கள்…

பத்திரப்பதிவில் எதற்கு பாரபட்சம்

மங்களகரமான நாட்களில் பத்திர பதிவுகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கலாம் என முதன்மை செயலாளர் பத்திரப்பதிவு அலுவலங்களுக்கு பீலா ராஜேஷ் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.…