ஹிந்து, முஸ்லிம் தொழிலாளர் கைவண்ணம் – ராமர் கோவிலுக்காக 2,100 கிலோ மணி

உ.பி.,யில் உருவாகும் ராமர் கோவிலுக்கு, அம்மாநிலத்தின் ஜலேசரில், ஹிந்து, முஸ்லிம் தொழிலாளர்களின் பங்களிப்புடன், நாட்டிலேயே மிகப்பெரிய, 2,100 கிலோ எடையுள்ள மணி…

சமூக பொறுப்பற்ற சமுதாயம் – சட்டத்தை மீறும் சமுதாயம்

தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்ட முஸ்லிம்கள் சிலரால் இந்தியாவில் கொரோனா தொற்று நோய் பரவியது. அதற்காக ஒட்டு மொத்தமாக முஸ்லிம்…

ஆபத்தான ஒரு நிகழ்வு – கொரோனா பாதித்த ரோஹிங்கிய முஸ்லிம்கள்

2020 ஏப்ரல் 17 மற்றும் 18ந் தேதி ஆங்கில நாளிதழ்களில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம், மாநில அரசுக்கு…

உண்மை நிலையை எடுத்து சொன்னால் நடுநிலையை தவறியதா?

“தினமணி’யின் 4.4.2020 நாளிட்ட , “மன்னிக்கக்கூடாத குற்றம்” என்ற தலையங்கத்தை மறுத்தும் கண்டித்தும் ஹாஜாகனி, நிஜாமுதீன் ஆகியோர் எழுதியனவற்றைப் படித்தேன்.. (6.4.2020).…

தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தொடந்து தனிமை படுத்தப்பட்டு வருகின்றனர்.

தில்லியில் கடந்த மாதம் நடைபெற்ற மாநாட்டில் நாடு முழுவதும் இருந்து 9,000 போ் கலந்து கொண்டனா். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டினா்…

நாட்டு பற்றை பாராட்டலாமே

ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த முஸ்லிம் பெண்மணி ஒருவர் ராஷ்ட்ரீய ஸ்வயம் ஸேவக் கின் சார்பு அமைப்புக்கு 5லட்சம் ரூபாயைக் கருணைத் தொகையாக…

சிறுபான்மையினா் அச்சப்படத் தேவையில்லை – இஸ்லாமிய பிரமுகா்களிடம் தமிழக முதல்வா் உறுதி

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடா்பாக சிறுபான்மையினா் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளாா். கோவை விமான…

வதந்திகளை நம்ப வேண்டாம் – டெல்லி போலிஸ்

டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக நடந்த போராட்டங்களில் வன்முறை வெடித்தது. வடகிழக்கு டெல்லியில் 4 நாட்களாக நீடித்த வன்முறையில், 46…

வதந்தி பரப்புவோர்களை கைது செய்ய வேண்டும்.

சென்னை வண்ணாரப்பேட்டையில் முஸ்லீம் வன்முறையாளர்களால் துணை கமிஷனர் விஜயகுமாரி, ஆய்வாளர் ராஜ்குமார், பெண்காவலர் கலா ஆகியோர் தாக்கப்பட்டனர். சிகிச்சை பெற்று வரும்…