நாட்டு பற்றை பாராட்டலாமே

ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த முஸ்லிம் பெண்மணி ஒருவர் ராஷ்ட்ரீய ஸ்வயம் ஸேவக் கின் சார்பு அமைப்புக்கு 5லட்சம் ரூபாயைக் கருணைத் தொகையாக வழங்கியுள்ளார்.

இப்பணம் இப்பெண்மணி புனித ஹஜ் யாத்திரையின் பொருட்டு சிறிது சிறிதாகச் சேர்த்துவைத்த தொகையாகும்.

மக்கள் துயரா…களத்தில் முதலில் கால்வைத்து முழுமூச்சோடூ நாட்டுப்பற்றுடன் சேவையில் இறங்கும் நமது அமைப்பு பற்றிய முழு அறிவு அறிந்திருப்பவர் என்பதில் நாம் பெருமை கொள்வோம்.