வதந்தி பரப்புவோர்களை கைது செய்ய வேண்டும்.

சென்னை வண்ணாரப்பேட்டையில் முஸ்லீம் வன்முறையாளர்களால் துணை கமிஷனர் விஜயகுமாரி, ஆய்வாளர் ராஜ்குமார், பெண்காவலர் கலா ஆகியோர் தாக்கப்பட்டனர். சிகிச்சை பெற்று வரும் காவலர்களை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் மருத்துவ மனையில் சென்று பார்வையிட்டார். வன்முறையாளர்கள் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஆனால் நடவடிக்கை?
சிஏஏ போராட்டத்தில் காவல்துறை நடவடிக்கையில் ஒருவர் கொல்லப்பட்டதாக வதந்தி பரப்பிய காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அவர்களும் திமுக எம் பி செந்திலும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். என்று பாரதியஜனதா கட்சி தேசிய செயலாளர் ஹெச் ராஜா கூறி உள்ளார்.