விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீர மங்கை

ஆங்கிலேயனை எதிர்த்து நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்தில் பிரபலம் ஆகாதவர்கள் ஏராளம். அவற்றில் ஒருவர் ‘குயிலி’ என்ற இளம்பெண். தமிழகத்தில் ஒவ்வொரு பகுதியாக…

ஆறுமுகப் பெருமானுக்கு ஏது அமைதியான உறக்கம்?

கிருபானந்த வாரியார் திருமணம் ஒன்றிற்குத் தலைமை தாங்கச் சென்றிருந்தார். அங்கே நடிகவேள் எம்.ஆர். ராதாவும் வந்திருந்தார். இருவரும் சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருக்க…

கைமாறிய கமண்டலம்

ஒருமுறை புத்தர் அவரது சீடரோடு பிச்சை ஏற்க ஒரு வீட்டிற்குச் சென்றார். அங்கிருந்த பெண்மணி புத்தரை மிகவும் கடினமாக ஏசினாள். நன்றாய்த்…

விலங்கு ஒடிக்க விலங்கு ஒழிக்க…

கல்கத்தாவில் கிங்ஸ்போர்டு எனும் ஆங்கிலேய நீதிபதி நமது சுதந்திரத்தில் போராட்ட வீரர்களுக்கு காட்டுமிராண்டித்தனமான தண்டனைகளை வழங்கி வந்தார். ஒரு 14 வயது…

அழியாத செல்வம்

எட்டயபுரம் மகாராஜா சென்னைக்குச் சென்றிருந்தார். அவருடன் பாரதியாரையும்  அழைத்துச் சென்றார். ஊருக்குப் போகும் முன்பாக, பாரதியார் தனது மனைவி செல்லம்மாளைக் கூப்பிட்டு,…

உலக வரலாற்றில் ஒரு சரித்திர நாயகன்

சுதந்திரப் போராட்ட காலத்தில் நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றி நமக்குத் தெரியும். அப்போது பஞ்சாபில் கவர்னராக இருந்தவர் சர் மைக்கேல்-ஒ-டயர்.…

நிகழ்வுகள் யாவும் நிச்சயிக்கப்பட்டவையே!

உங்கள் பையன் திருவண்ணாமலையில் சாமியாராக இருக்கிறார்” என்ற செய்தியைக் கேட்டதும் வேங்கடராமனுடைய அம்மாவின் மனம் பதறியது. தனது பிள்ளையை அழைத்து வருவது…

பயிற்சி வழியே புலனடக்கம்

அவருக்கு இனிப்பு என்றால் மிகவும் பிடிக்கும். சில சமயங்களில் ஒரு கிலோ இனிப்பைக் கூட ஒரே நேரத்தில் ரசித்து சுவைத்து சாப்பிட்டு…

அனுபவப் பட்டு…

ஏகநாத் ரானடே விவேகானந்தா கேந்திரத்தின் தலைவராக இருந்தார். அவருடைய நண்பர் ஒவ்வொரு வருடமும் அவருக்கு இரண்டு பட்டுச் சட்டைகளை அன்பளிப்பாக அனுப்பி…