அணிலுக்கும் அருளிய ஆன்மிக இமயம்

ரமண மகரிஷி அன்றாடம் ஆசிரமத்திற்கு வரும் ‘அணில்’ பிள்ளைகளுக்கு முந்திரி பருப்பு அளிப்பார். ஒருநாள் முந்திரி பருப்புக்கு பதில் வேர்க்கடலையை ஊட்டினார்.…

அருளால் பாடிய ஆவுடையக்கா

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் பிறந்தவர் ஆவுடையக்கா. சிறுமியாக இருந்தபோது திருமணம் நடைபெற்றது. தாழம்பூ வைத்துப் பின்னிய சடையுடன் முதலிரவு அறைக்குள் நுழைந்தாள்.…

தளராத உள்ளம் நிறைவான மனம்

புரட்சியாளர் வ.வே.சு.ஐயர், பாரதி, அரவிந்தர் ஆகியோர் புதுவையில் தங்கியிருந்தபோது அவர்களை அல்ஜீரியாவிற்கு நாடு கடத்த பிரெஞ்ச் அரசு தீவிரமாக யோசித்தது. இச்சூழ்நிலையில்…

கொள்கையை சுட்டிக் காட்டிய பண்பு: மகான்களின் வாழ்வில்

டாக்டர் ஹெட்கேவார் ஆர்.எஸ்.எஸ்ஸின் ஸ்தாபகர். ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் தினசரி ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் ஒரு மணி நேரம் சந்திப்பதற்கு…

ஒரு மூதாட்டியின் தேசபக்தி

சந்திரசேகர ஆசாத், ஒரு சுதந்திரப் போராட்ட புரட்சியாளர். காவல்துறை அவரைத் தேடிக் கொண்டிருந்தது. தலைமறைவாக வாழ்ந்து கொண்டிருந்தார். ஒருநாள் இரவு ஒரு…

எமனும் பயந்தான்

ஆர்.எஸ்.எஸ் ஸ்தாபகர் டாக்டர் ஹெட்கேவார் உடல்நலன் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். முதுகில் கடுமையான வலி. தொடர்ந்து காய்ச்சல் அதிகமாகி கொஞ்சம்…

பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா!

பாவேந்தர் பாரதிதாசன் ஒருநாள் பாரதியாரைப் பார்க்க வருகிறார். அன்று பாரதியாரின் மனைவி செல்லம்மாளும் குழந்தைகளும் வெளியூர் சென்றிருந்தனர். பாரதிதாசன் இரவு பாரதி…

சமுதாயத்தின் மனதறிந்த சன்யாஸி

தமிழக அரசு 2002ல் மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வந்தது. அதனை ஹிந்து சமுதாயம் முழுமனதுடன் வரவேற்பதை உலகறியச் செய்திட சென்னை…

  யாரிடமும் வெறுப்பில்லை

ஸ்ரீராமனுக்கும் ராவணனுக்கும் இறுதிகட்ட யுத்தம் கடுமையாக நடந்தது. ராவணனும் தனது முழு சக்தியையும் திரட்டிப் போராடினான். ஆனால் ஸ்ரீராமன் எய்த பிரம்மாஸ்திரத்தை…