குருவும் இறைவனும் ஒன்றே!

ஏகநாதர் ஒரு குருவின் ஆசிரமத்தில் தங்கி அவரிடம் கல்வி பயின்று வந்தார். தினசரி குருகுலத்திற்கு செய்யவேண்டிய கடமைகளையும் செய்து வந்தார். வழக்கம்…

சொரணை

ஹிந்துக்களுக்கு புனிதமான பன்னிரண்டு ஜோதிர்லிங்க கோயில்கள் நெடுக பரவி இருக்கின்றன. அதில் ஒன்று குஜராத்தில் உள்ள சோமநாதபுரம் சிவன் கோயில். கஜினி…

ஜவானுக்கு முதல் சல்யூட்!

இந்திய ராணுவத்தின் முதல் தலைமை தளபதி ஃபீல்டு மார்ஷல் ஜெனரல் கே.எம். கரியப்பா இருந்தார். அவர் வீட்டு பூஜையறையில்  இந்திய ராணுவ…

இவர் பார்வை மக்கள் சேவையில்!

திருவாரூரில் பிறந்தவர் தண்டியடிகள். சிறந்த சிவபக்தர். பிறவியிலேயே கண்பார்வை இல்லாதவர். இருந்தபோதும், தினசரி கோயிலுக்குச் சென்று வழிபட்டு வந்தார். கோயிலின் திருக்குளத்தை…

விவேகானந்தராவோம், வினவுவோம்!

திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில் ரமண மகரிஷியைப் பார்க்க ஒரு இளைஞன் வந்திருந்தான். அப்போது மண்டபத்தில் பகவான் தியான நிலையில் உட்கார்ந்து இருந்தார். பக்தர்கள்…

”ஒரு நாள் எனது சுதந்திர பாரதம் ஒளிரும்”

இன்றைய வங்காள தேசத்தில் உள்ள சிட்டகாங் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் பிறந்தவர் சூர்யா சென். இளைஞர்களைத் திரட்டி புரட்சிப் படை அமைத்து…

தவம் தரும் சக்தி

சுவாமி விவேகானந்தர் தனது சுற்றுப்பயணத்தின்போது ஒருமுறை மீரட்டில் தங்கியிருந்தார். ஜான் ஒப்பக் என்பவர் எழுதிய நூல்களைப் படிக்க விரும்பினார். சக துறவியான…

நாட்டைத் தவிர வேறு நாட்டமில்லை

சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கருக்கு இரண்டு இரண்டு ஆயுள் தண்டனை (50 ஆண்டுகள்) விதிக்கப்பட்டது. அவரின் சொத்துக்களையும் பறிமுதல் செய்ய…

ஏங்கிப் பாடினார், வாயிற்படி ஆகினார்!

சேர நாட்டு மன்னன் குலசேகரன் திருமாலின் பரம்பக்தன். பக்தியின் காரணமாக தனது அரச பதவியைத் துறந்துவிட்டு குலசேகர ஆழ்வார் ஆனார். இவர்…