மோடி பாராட்டிய காஷ்மீர் பெண் – ‘திருப்பூர் திருப்பம் தந்தது’ என பரவசம்

திருப்பூர் ஜவுளி ஆலையில் பணிபுரிந்து வரும் காஷ்மீர் பெண் பர்வீன் பாத்திமா குறித்து, பிரதமர் மோடி ‘மான் கீ பாத்’ உரையில்…

இன்னும் 3 ஆண்டுகளுக்கு உள்நாட்டு பொருட்களையே வாங்குங்கள் – பொதுமக்களுக்கு மோடி வேண்டுகோள்

பிரதமர் மோடி, மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் அகில இந்திய வானொலியில் ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று…

புதிய இந்தியாவின் சக்தி இளைஞர்களே – பிரதமர் மோடி

‘மனதின் குரல்’ என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் மாதந்தோறும் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வரும் பிரதமா் மோடி, இந்த ஆண்டின் கடைசி…

பொய்களின் தலைவர் ராகுல் – பா.ஜ.க பதிலடி

ஆர்.எஸ்.எஸ்.,சின் பிரதமர் பொய் சொல்கிறார் என காங்., எம்.பி., ராகுல், பிரதமர் மோடியை விமர்சித்து டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதற்கு, ‘பொய்களின் தலைவர்…

பாகிஸ்தானிய ஹிந்துக்கள் மத்திய அரசுக்கு நன்றி

பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக வந்து, மத்திய பிரதேசத்தில் வசிக்கும் ஹிந்துக்கள், தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். அண்டை…

அனைத்து பாகிஸ்தானியருக்கும் குடியுரிமை அளிப்போம் என அறிவிக்க முடியுமா?- எதிர்க்கட்சிகளுக்கு மோடி சவால்

”குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பொய்களை பரப்பி, குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. அனைத்து பாகிஸ்தானியருக்கும் குடியுரிமை அளிப்போம் என,…

குடியுரிமை மசோதா குறித்து இந்தியர்கள் கவலைப்பட வேண்டாம் – பிரதமர் மோடி

குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்த சட்டமானது, நூற்றாண்டுகளாக இந்தியா பின்பற்றி வரும்…

எதிா்க்கட்சிகளால் நாட்டில் அமைதியின்மை – பிரதமா் மோடி

குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கலவரத்தை தூண்டிவிட்டு நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்துகின்றன என்று…

வடகிழக்கு மாநில மக்களின் நலன் பாதுகாக்கப்படும் – ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி உறுதி

‘குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவால் வடகிழக்கு மாநில மக்கள் அச்சப்படத் தேவையில்லை; எந்தச் சூழலிலும் அவா்களின் மொழி, கலாசாரம், அடையாளம் ஆகியவற்றை…