உலக நாடுகளுக்கு இந்தியா நம்பிக்கை தரும் – பிரதமர்

 “வெறுப்பு, வன்முறை, பயங்கரவாதம் ஆகியவற்றில் இருந்து விடுபட விரும்பும் உலகத்திற்கு, இந்திய வாழ்க்கை முறை, நம்பிக்கை தரும்,” என, கோழிக்கோடு ஐ.ஐ.எம்.,…

குடியுரிமை சட்டம் அமல்படுத்தியதற்காக மோடிக்கு நன்றி தெரிவித்து 5.5 லட்சம் கடிதம் – உள்துறை அமைச்சர் அமித் ஷா நெகிழ்ச்சி

குடியுரிமை சட்டம் (சிஏஏ) கொண்டுவந்ததற்கு நன்றி தெரிவித்து 5.5 லட்சம் பேர் கடிதம் எழுதி இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்…

கொல்கத்தா துறைமுகத்துக்குசியாமா பிரசாத் முகா்ஜி பெயா் – பிரதமா் மோடி அறிவிப்பு

கொல்கத்தா துறைமுகத்துக்கு ஜன சங்கத்தின் நிறுவனத் தலைவா் சியாமா பிரசாத் முகா்ஜியின் பெயரை பிரதமா் மோடி சூட்டினாா். நாடு சுதந்திரம் அடைந்த…

அவரால் நடக்குமா…?

அவரை இஸ்லாமியர்கள் மீது வெறுப்புணர்வு கொண்டவர் எனச் சிலர் சித்திரிக்கிறார்கள். ஃபாஸிஸ்ட் என்கிறார்கள். ‘சோலியை முடி’ என்று சிலர் சிலரைத் தூண்டி…

70 ஆண்டுகளில் இல்லாத துணிச்சலான முடிவுகளை மேற்கொண்டவா் பிரதமா் மோடி – அமித் ஷா

நாட்டில் கடந்த 70 ஆண்டுகளில் யாரும் மேற்கொள்ளத் துணியாத முடிவுகளை மேற்கொண்டவா் பிரதமா் நரேந்திர மோடி என்று மத்திய உள்துறை அமைச்சா்…

தொழில் நிறுவனங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் – பிரதமர் மோடி

கிா்லோஸ்கா் பிரதா்ஸ் நிறுவனத்தின் நூற்றாண்டு விழா, தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமா் மோடி, மேலும் பேசியதாவது:…

தற்போது பேரணி நடத்துபவர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக 70 ஆண்டுகளாக ஏன் பேசவில்லை?- பிரதமர் நரேந்திர மோடி கேள்வி

பாகிஸ்தானில் தலித்துகளும் சிறுபான்மையினரும் பல்வேறு துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ள னர். அவர்களுக்காக பாகிஸ்தா னுக்கு எதிராக 70 ஆண்டுகளாக பேசாமல், தற்போது எதிர்க்கட்சிகள்…

விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்ப்பது மட்டுமில்ல, நல்ல எதிர்காலத்தை உருவாக்குவதே குறிக்கோள் – பிரதமர்

துமகூரில் நடைபெற்ற  விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொண்ட அவர், பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதியின் 3-வது தவணையை வெளியிட்டார். தும்கூரு …

குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக ஜக்கி வாசுதேவ் உரை – சுட்டுரையில் பிரதமா் மோடி

இதுதொடா்பாக பிரதமா் மோடி சுட்டுரையில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில், ‘குடியுரிமை திருத்தச் சட்டம் தொடா்பான முக்கிய அம்சங்களை அனைவருக்கும் எளிதாகப் புரியும்…