எம்.எல்.ஏக்களுக்கு மத்திய படை பாதுகாப்பு

மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெற்ற 77 பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் பாதுகாப்பு அமைப்புகள்…

சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினம்

பொதுமக்களை தீ விபத்து உள்ளிட்ட இடர்பாடுகளில் இருந்தும் ஆபத்திலிருந்தும் காப்பாற்றும் பணியில் தங்களை முழுமையாக அர்ப்பணித்து கொண்டிருக்கும் தீயணைப்பு வீரர்களை கௌரவிக்கும்…

சீரம் நிறுவன சி.இ.ஓவிற்கு பாதுகாப்பு

நமது நாட்டிலேயே மிக அதிகளவில் கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தி செய்து வருவது சீரம் நிறுவனம். இந்த நிறுவனத்தின் முதன்மை செயல்…

பெண் விஞ்ஞானிக்கு விருது

சுற்றுசூழல் பாதுகாப்பில் சிரப்பாக செயல்பட்ட பாரத பெண் விஞ்ஞானி கிரிதி கரந்துக்கு ‘வைல்ட் எலமண்ட் ஃபவுண்டேஷன்’ என்ற அமைப்பு ‘வன புத்தாக்க…

சைபர் தாக்குதல் எச்சரிக்கை

சமூக வலைதளங்கள் பயன்பாட்டில் முன்னிலையில் உள்ள பாரதத்தில், முகநூலை 41 கோடி பேர், வாட்ஸப் செயலியை சுமார் 53 கோடி பேர்,…

உயிர் காற்று

கொரோனா இரண்டாம் அலை காரணமாக அதன் தாக்கமும்  வீரியமும் அதிகரித்து பலரும் மருத்துவமனைகளில் சேர்ந்து வருகின்றனர். இவர்களுக்கு தேவையான ஆக்ஸிஜன் தட்டுப்பாடு…

உள்துறை அமைச்சர் ஆய்வு

சத்தீஸ்கரில், பிஜாப்பூர் பகுதியில் நக்சல் தளபதி ஹிட்மா சுக்மா, பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு உளவுத்துறை தகவல் கிடைத்தது. ஹிட்மாவை வேட்டையாட சென்ற…

காலியான பால்மா நகரம்

மொசாம்பிக்கில் உள்ள பால்மா நகரத்தை அந்த நாட்டு பாதுகாப்பு படையினரை வீழ்த்தி, ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். இதனால் உயிருக்கு பயந்த அந்த…

கொரோனா உஷார்

கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளதை அடுத்து, வரும் ஏப்ரல் 1 முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட,…