காலியான பால்மா நகரம்

மொசாம்பிக்கில் உள்ள பால்மா நகரத்தை அந்த நாட்டு பாதுகாப்பு படையினரை வீழ்த்தி, ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். இதனால் உயிருக்கு பயந்த அந்த பிரதேசத்தை சேர்ந்த 75,000 குடும்பங்கள் தங்கள் வீட்டை காலி செய்து வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர்.