தொழில்துறை ஊக்குவிப்பு திட்டம்

நிலம் கையகப்படுத்துதலில் உள்ள சிக்கல்கள் காரணமாக, மும்பையின் நவீன மெட்ரோ ரயில் திட்டம், 17 பில்லியன் டாலர் மதிப்பீட்டிலான புல்லட் ரயில்,…

கிழக்கு நோக்கி செயல்படுங்கள்

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு மையத்தின் உதவியுடன் அஸ்ஸாமில் செயல்படுத்தப்படும் திட்டங்களை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் பார்வையிட்டார். அப்போது, மத்திய அரசின்…

திட்டமிட்டதை விட பிரமாண்டமாக இருக்கும் ராமர் கோவில்!

அயோத்தியில், ஏற்கனவே திட்டமிட்டதை விட, புதிய வடிவமைப்பில், பிரமாண்டமாக ராமர் கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது. உத்தர பிரதேச மாநிலம்,…

விவாதங்கள்தான் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் – குடியரசுத் தலைவர்

“விவாதங்கள்தான் ஜனநாயகத்தை வலுப்படுத்தும்’ என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார். மத்திய அரசு இயற்றிய குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக…

ஜம்மு, வாரணாசியில் ஏழுமலையான் கோவில்

ஜம்முவிலும், உத்தரப்பிரதேச மாநிலம் வாராணசியிலும் ஏழுமலையான் கோயில் கட்ட திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருமலை அன்னமய்யபவனில் சனிக்கிழமை காலை…

“அடல் பூஜல் யோஜனா” திட்டம் நாட்டுக்கு அவசியம் – பிரதமர் மோடி

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளையொட்டி, டெல்லி விஞ்ஞான் பவனில் திட்டத்தின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. பிரதமர் மோடி திட்டத்தை தொடங்கி…

கங்கை நதியை பிரதமர் மோடி ஆய்வு செய்தார்

“நமாமி கங்கை திட்டத்தை” மறு ஆய்வு செய்யவும், கங்கை நதி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்கவும் பிரதமர் மோடி,உ.பி., மாநிலம் கான்பூர் சென்றார்.…

தேசியக் குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்படும் – ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார்

அஸாம் மாநிலத்தில் மேற்கொண்டது போல் தேசிய குடிமக்கள் பதிவேடு ஹரியாணா மாநிலத்திலும் அமல்படுத்தப்படும் என்று முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.…