குரூர பெண் எழுத்தாளர்

பிஜாப்பூர்-சுக்மா மாவட்டத்தில், ஒரு தேடுதல் வேட்டைக்காக பயணித்துக் கொண்டிருந்த சி.ஆர்.பி.எப் பாதுகாப்பு படையினர் வாகனங்கள் மீது, 400 கம்யூனிச நக்சல்கள் பயங்கரவாதிகள்…

சி.ஆர்.பி.எப் வீரர்களை தாக்கிய முஸ்லிம்கள்

மேற்கு வங்கத்தில், கன்னிங் (பூர்பா) தொகுதியில், திருணமூல் கட்சியை சேர்ந்த ஷௌகத் மொல்லா தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அவர் அங்கிருந்து சென்றபிறகு…

எஸ்.டி.பி.ஐயினர் தாக்குதல்

கேரளாவில் உள்ள கருணாகப்பள்ளியில், பா.ஜ.கவினர் மீது முஸ்லிம் அடிப்படைவாத அரசியல் அமைப்பான எஸ்.டி.பி.ஐ கட்சியை சேர்ந்த பயங்கரவாத குண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…

கம்யூனிஸ்ட் ரௌடிகளின் அட்டகாசம்

கேரளா, செர்த்தலாவில் உள்ள என்.எஸ்.எஸ் கல்லூரியின் மாணவர் சங்கத் தலைவர், ஏ.பி.வி.பி தலைவருமான ஜே ஆனந்த், அக்கல்லூரியில் பயின்ற சீனியர்களுக்கான பிரியாவிடை…

பா.ஜ.க வேட்பாளரை தாக்கிய தி.மு.க ரௌடிகள்

சென்னை துறைமுகம் தொகுதியின் பா.ஜ.க, அ.தி.மு.க கூட்டணி வேட்பாளரான வினோஜ் பி.செல்வம் தி.மு.க ரௌடிகளால் தாக்கப்பட்டுள்ளார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சென்னை மாநகர…

கொடூர காலிஸ்தானிகள்

பஞ்சாப்பில், காவல்துறையினர் கண் எதிரிலேயே, பஞ்சாப்பை சேர்ந்த பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினரான அருண் நாரங், காலிஸ்தானிய ஆதரவாளர்களால் கொடூரமாக தாக்கப்பட்டார். அவரது…

பதவி துஷ்பிரயோகம்

தெலுங்கானாவின் மூத்த ஐ.பி.எஸ் அதிகாரியான ஆர்.எஸ்.பிரவீன்குமார், சமீபத்தில் தெலுங்கானாவின் துலிகட்டாவில் உள்ள ஒரு பௌத்த ஆலயத்தில் நடைபெற்ற ‘ஸ்வேரோ புனித மாதம்’…

ஹிந்து கோயில் மீது தாக்குதல்

உத்தரகாண்ட், துவாராஹத் பகுதியில் அமைந்துள்ள 800 வருடம் பழமையான சிவன் கோயில் ஒன்று தாக்கப்பட்டு சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த புதன்கிழமை அன்று…

கோயிலில் துப்பாக்கிச் சூடு

கடந்த ஜனவரி 31ல் பஞ்சாப், பில்ஹாரியில் சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சாண்ட் ஞான்முனி கோயிலில் அடையாளம் தெரியாத ஒரு நபர்,…