கோயிலில் துப்பாக்கிச் சூடு

கடந்த ஜனவரி 31ல் பஞ்சாப், பில்ஹாரியில் சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சாண்ட் ஞான்முனி கோயிலில் அடையாளம் தெரியாத ஒரு நபர், அக்கோயில் பூசாரி மீதும் அவரை காப்பாற்ற வந்த 16 வயது சிறுமி மீதும் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளான். இந்த தாக்குதலுக்கான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த கோயில் அமைக்கப்பட்டது முதலே அது தொடர்பாக சில தகராறு இருந்து வந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.