வெளுக்கும் சாயம்

டெல்லி, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாய போராட்டம் எனும் பெயரில் பயங்கரவாத காலிஸ்தானிய ஆதரவாளர்கள் வன்முறையை நிகழ்த்தி வருகின்றனர். இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது தடை செய்யப்பட்ட சி.பி.ஐ கம்யூனிச மாவோயிஸ்ட் பயங்கரவாத அமைப்பு. மேலும் தாங்களும் இதில் கலந்துகொண்டு டெல்லியில் போராட்டம் நடத்தப்போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.