குடியுரிமை சட்டத்தை எதிர்த்தவர்கள் தற்போது மக்கள்தொகை பதிவையும் எதிர்ப்பது ஏன்

தேசிய குடியுரிமை சட்டம் அமலுக்கு வந்த  பின்னர் இந்திய முஸ்லிம்களின் குடியுரிமைக்கு ஆபத்து நமது அடையாளத்தை குடியுரிமையை தக்கவைத்துக்கொள்ள வீதிக்கு வாருங்கள்…

டெல்லி வன்முறை முஸ்லிம் போராட்டக்காரர்களால் திட்டமிட்ட வன்முறை

இந்தியாவில் நடைபெற்றுவரும் சி ஏ ஏ எதிர்ப்பு போராட்டங்களை கண்டுகொள்ளாமல் மத்திய அரசு   அமைதியாக வேடிக்கை பார்க்கும் நிலையில் இதனை உலகம்…

டெல்லி 144 தடை உத்தரவை அடுத்து உள்துறை அமைச்சர் உடன் காவல் துறை ஆலோசனை

வடகிழக்கு டெல்லி ஜப்ராபாத் மற்றும் மவுஜ்பூர் பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். போராட்டக்காரர்கள்…

அமெரிக்காவுடன் 21.606 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம்

இந்தியா-அமெரிக்கா இடையேயான வா்த்தகம் 40 சதவீதம் அதிகரித்துள்ளது. அமெரிக்க ஏற்றுமதி பொருள்களுக்கு மிகப்பெரிய சந்தையாக இந்தியாவும், இந்திய ஏற்றுமதி பொருள்களுக்கு மிகப்பெரிய…

கரோனா – தில்லி முகாமிலிருந்துமேலும் 102 போ் வீடு திரும்பினா்

‘கொவைட்-19’ (கரோனா வைரஸ்) அச்சுறுத்தல் காரணமாக, சீனாவிலிருந்து அழைத்து வரப்பட்டு, தில்லியிலுள்ள இந்தோ-திபெத் எல்லைக் காவல் படை (ஐடிபிபி) மருத்துவ முகாமில்…

‘டியூப்லைட்’ போன்று பலா் இந்த அவையில் இருக்கிறாா்கள் – பிரதமர் மோடி

மக்களவையில் குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீது வியாழக்கிழமை விவாதம் நடைபெற்றது. விவாதம் முடிந்த பிறகு குரல் வாக்கெடுப்பு…

தமிழக கியூ பிரிவு மற்றும் டெல்லி சிறப்பு புலனாய்வு-க்கு பயங்கரவாதிகள் மிரட்டல் – ‘பதிலடி கொடுக்க காத்திருக்கிறோம்’

தமிழக கியூ பிரிவு போலீசாரும், டெல்லி சிறப்பு புலனாய்வு போலீசாரும், பெங்களூரு குற்றப்பிரிவு போலீசாரும் இணைந்து கடந்த ஜனவரி மாதம் பயங்கரவாத…

டெல்லி சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்

புதுடில்லி சட்டசபைக்கான தேர்தல் வரும் 8 ம் தேதி நடைபெற உள்ளது. 11 ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.…

டில்லி சட்டசபை தேர்தல் அறிவிப்பு – வரும் பிப்., 8 ம் தேதி ஓட்டுப்பதிவு

டில்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி கட்சி ஆட்சி ஆயுட்காலம், வரும் பிப்.,22ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து தேர்தல் தேதி குறித்த…