காலம் கருதி வேகமாக செயல்படனும்

தென் கொரியா நாட்டில், ‘கொரோனா’ வைரஸ் பரவலை கட்டுப்படுத்தியது போல, இந்தியாவிலும் செயல்படுத்த வேண்டும்’ என, ஊடக விவாதங்களில், கம்யூனிஸ்டுகளும், சில…

நக்ஸல் மையம் கொரோனா மையமாக மாறிய கதை

கடவுளின் நாடு என அழைக்கப்படும் கேரளாவில் 30.1.2020ந் தேதி இந்தியாவில் முதல் கொரோனா வைரஸ்சால் பாதிக்கப்பட்டார்கள் என்ற தகவல் வெளியாகியது மேற்படி…

வீடு திரும்பும் சொந்தக்காரர்கள்

பளிங்கு போல தெள்ளிய  ஆறுகள், சிற்றோடைகள்; துல்லிய நீல வானம்; கரும்புகையில்லா காற்று; காலையில் ஜன்னல் கதவைத் திறந்தால் கீச்சு கீச்சு என்று கிளிகள்- குருவிகள்- குயில்கள் ” ஹலோ ஹலோ , நான் ஒன்றும் அந்தக் காலத்தில என்று ஆரம்பிக்கும் ‘ பெருசும்’ இல்லை கவிதாயினியும் இல்லை. இதெல்லாம் எங்கோ மலை வாசத் தலங்களிலோ ஆள் அரவரமற்ற காடுகளிலோ என்று எண்ண வேண்டாம். நான் சொல்வதெல்லாம் இன்று சென்னை,…

தலைவர்கள் ஒற்றுமையின் சின்னமாக விளக்கு ஏற்றி பாரத ஒற்றுமை நிருபித்துனர்.

கொரோனா நாட்டை விட்டே விரட்ட, மக்கள் ஒன்றிணைந்து உள்ளதை காட்டும் வகையில் நாட்டு மக்கள் அனைவரும் விளக்கேற்றி வழிபட்டனர். வெளிநாடு வாழ்…

கரோனா வைரஸ் விவகாரத்தில் உண்மையை மூடி மறைத்த சீனா

வூஹானில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியபோது சீன அரசு உண்மையை முழுமையாக மூடி மறைத்தது. சீன அதிபர் ஜி ஜின்பிங் எங்கிருக்கிறார் என்பதுகூட யாருக்கும்…

கரோனா சூழலை அறிய அன்றாடம் 200 பேருடன் உரையாடும் பிரதமா் மோடி

நாட்டில் கரோனா சூழல் தொடா்பாக நாளொன்றுக்கு 200-க்கும் மேற்பட்டோருடன் பிரதமா் மோடி உரையாடுகிறாா். இதில் மாநில ஆளுநா்கள், முதல்வா்கள், மாநில சுகாதாரத்…

கொரானா தொற்றை தடுக்கும் நடவடிக்கைக்கு அமெரிக்கா நிதி உதவி

கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராட, இந்தியாவுக்கு 2.9 மில்லியன் டாலர் உட்பட, 64 நாடுகளுக்கு 174 மில்லியன் டாலர் நிதி…

கொரானா தடுப்பு நடவடிக்கை வரிசையில் தற்போது ஆர்.எஸ்.எஸ்

ஆர் எஸ் எஸ் சேர்ந்த ஸ்வயம் சேவகர்கள்,சேவாபாரதி தமிழ்நாடு, சமர்ப்பணம் சேவைமையம் அறக்கட்டளைகள் மூலமாக நந்தனார் தெருவிலுள்ள குடிசைப்பகுதி மக்களை கொரானா…

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட அழைப்பு விடுத்துள்ளது சென்னை மாநகராட்சி

கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கை பணிகலில் பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைந்து தங்களை ஈடுபடுத்திக் கொள்ள ஆர்வமுள்ள தனி…