தலைவர்கள் ஒற்றுமையின் சின்னமாக விளக்கு ஏற்றி பாரத ஒற்றுமை நிருபித்துனர்.

கொரோனா நாட்டை விட்டே விரட்ட, மக்கள் ஒன்றிணைந்து உள்ளதை காட்டும் வகையில் நாட்டு மக்கள் அனைவரும் விளக்கேற்றி வழிபட்டனர். வெளிநாடு வாழ் இந்தியர்களும் விளக்கேற்றி தங்கள் ஒற்றுமையை காண்பித்தனர். ஜனாதிபதி வெங்கையா நாயுடு, அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட அமைச்சர்களும், மாநில முதல்வர்களும், தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் உள்ளிட்டவர்களும் விளக்கேற்றி கொரோனாவுக்கு எதிராக பிரார்த்தனை செய்தனர்.

PM,Modi,light,diwali,பிரதமர்,மோடி