ஈரானில் மீட்கப்பட்ட 58 இந்தியர் தாயகம் திரும்பினர்

 கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் உள்ள ஈரான் நாட்டில் இருந்து முதல்கட்டமாக 58 இந்தியர்கள், தனி விமானம் மூலம் காசியாபாத் அழைத்து வரப்பட்டனர்.…

சீனர்கள், வெளிநாட்டவர் நாட்டுக்குள் நுழைய தடை!’ கொரோனா’ பாதிப்பால், மத்திய அரசு அதிரடி

‘கொரோனா° வைரஸ் பாதிப்பு சீனாவில் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், சீனர்கள் மற்றும் சீனாவுக்கு சென்ற வெளிநாட்டவர், இந்தியாவுக்குள் நுழைவதற்கு முழு…