அரபிக்கடலும் அலை அடங்கி மௌனித்தது

இன்று தெற்கு மும்பையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக மகாராஸ்டிரா நவநிர்மான் சேனாவின் தொண்டர்கள் முழங்கிய கோஷங்களை கண்டு அலறிய அரபிக்…

முகலாயர் ஆட்சி வெகுதூரம் இல்லை

நாட்டின் பெரும்பான்மையினர் விழிப்புடன் இல்லாவிட்டால், முகலாயர் ஆட்சி ஒன்றும் வெகுதூரம் இல்லை என தேஜஸ்வி சூர்யா தெரிவித்துள்ளார். மக்களவையில் குடியரசுத் தலைவர்…

மம்தாவின் இரட்டை வேடம் அம்பலம் – குடியுரிமை சட்டம் 2005ல் ஆதரிப்பும் 2019ல் எதிர்ப்பும்

குடியுரிமை சட்டத்துக்கு 2005ல் ஆதரவு தந்த, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, 2019ல் அச்சட்டத்தை தங்கள் மாநிலத்தில் அமல்படுத்தப்போவது இல்லை…

கர்நாடகத்தில் இடைத்தேர்தல் வெற்றியால் ஆட்சியை தக்கவைத்து கொண்ட பா ஜ க

கர்நாடக சட்டசபையிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17   எம் எல் ஏ க்களால்  காலியான தொகுதிகளுக்கு  நடந்த இடைத்தேர்தலில் பா ஜ க சார்பில்போட்டியிட்ட…

பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் முஸ்லிம்கள் பாதுகாப்பாக உள்ளனர் – முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் தமிழக தலைவர் கருத்து

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 6 ஆண்டுகால பாஜக ஆட்சியில் முஸ்லிம்கள் பாதுகாப்பாக உள்ளதாக முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் அமைப்பின் தமிழக…

சிவசேனையின் வீழ்ச்சி வெட்கக்கேடு, பதவி படுத்தும் பாடு!

‘சிவசேனை’ என்றால் ‘சிவாவின் படைகள் என்று பொருள். சிவா என்பது சத்ரபதி சிவாஜியைக் குறிக்கும். வீர சிவாஜியின் ஹிந்துத்வ கொள்கைகளை வலியுறுத்த…

கர்நாடக இடைதேர்தலில் கரைசேர்வாரா எடியூரப்பா..?

எதிர்பார்த்ததைப்போலவே கர்நாடகாவில்  ஆட்சி  மாற்றத்திற்கு காரணமான அதிருப்தி  ஏக்களின் பதவி பறிப்பு செல்லும் என்றஉச்ச நீதிமன்றத்தின்  தீர்ப்பு சபாநாயகரின் நடவடிக்கைகளுக்கு  ஆதரவாக…

பாஜக ஆட்சி அமைக்க மறுத்ததால், சிவசேனை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு

மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைக்குமாறு சிவசேனை கட்சிக்கு மாநில ஆளுநர் பகத் சிங் கோஷியாரி ஞாயிற்றுக்கிழமை இரவு அழைப்பு விடுத்தார். இதன் மூலம்…

மஹாராஷ்ராவில் பா.ஜ.க ஆட்சி அமைகிறது

பா.ஜ., வட்டார தகவல்களின்படி, அக்., 31 அல்லது நவ.,1 ல் பட்நாவிஸ் முதல்வராக பதவியேற்றுக் கொள்வார். அரசில் சிவசேனா நிச்சயம் பங்கு…