ஊரடங்கு விவகாரத்தில் வணிகர் சங்கம்

‘திடீர் ஊரடங்கு அறிவிப்பு ஏற்புடையதல்ல. அரசின் திடீர் அறிவிப்பால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுகின்றன. ஞாயிறு ஊரடங்கால் சனிக்கிழமைகளில் கூட்டம் அலை மோதுகிறது. இதனைக்…

ஆரணியில் தி.மு.க அராஜகம்

ஆரணியில் முன்னாள் அ.தி.மு.க ஊராட்சி மன்றத் தலைவரின் வீடு மீது தி.மு.கவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இருசக்கர வாகனம் எரிக்கப்பட்டது.

அ.தி.மு.கவுக்கு அட்வைஸ்

அ.தி.மு.க. தன் தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து செயல்படுவது கட்சிக்கு நல்லது. அ.தி.மு.கவில் சினிமாவில் இல்லாத ஒருவர் இவ்வளவு தூரம் சாதித்திருப்பது பெரிய…

அண்ணனை விரட்டியவர் நல்லது செய்வாரா?

திருச்சியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ‘ஸ்டாலினால், தன்னுடன் பிறந்த அண்ணனையே ஏற்றுக் கொள்ள முடியவில்லை.…

தமிழகத்தில் பிரதமர் மோடி

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். ‛வெற்றிவேல் வீரவேல்’…

கண்ணீர் சிந்திய முதல்வர்

சென்னையில், அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து பேசிய முதல்வர் பழனி்சாமி, ‘தி.மு.கவினர் தனிமனித அவதுாறு பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். நான் முதல்வராக இருப்பதால், அதைப்பற்றி…

அப்போது செய்யாதவர் இப்போது செய்வாரா?

மயிலாப்பூரில் அ.தி.மு.க வேட்பாளர் நடராஜனை ஆதரித்து முதல்வர் பழனிசாமி பிரசாரம் செய்தார். அப்போது அவர், ‘ஸ்டாலினும் தி.மு.கவினரும் தாங்கள் செல்லும் இடங்களில்…

முஸ்லிம்களை வஞ்சிக்கும் தி.மு.க

அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, கோவையில் ஏகத்துவ ஜமாஅத் மாநிலத் தலைவர் இப்ராஹிம் பேசினார். அப்போது அவர், ‘இனம், மதம்,…

தி.மு.க எனும் சேறு

அ.தி.மு.கவில் முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி இரா. முத்தையாவின் மூத்த மகனும் திருமங்கலம் திமுக வேட்பாளர் மணிமாறனின் சகோதரருமான அறிவழகன், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்…