ஆரணியில் தி.மு.க அராஜகம்

ஆரணியில் முன்னாள் அ.தி.மு.க ஊராட்சி மன்றத் தலைவரின் வீடு மீது தி.மு.கவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இருசக்கர வாகனம் எரிக்கப்பட்டது.