மகான்களின்  வாழ்வில்: கோட்டை உள்ளே கொடி ஏற்றிய தீரர்

தேச விடுதலை போராட்ட காலத்தில் காங்கிரஸ் சார்பில் 1932, ஜனவரி 26ம் தேதியை சுதந்திர தினமாக கொண்டாட வேண்டும் என்று அறைகூவல்…

கணக்கா இருக்கணும்!

ஆர்.எஸ்.எஸ் பொறுப்பாளர்களுக்கான (க்ஷேத்ர பிரச்சாரகர்கள்) ஒரு கூட்டம் கன்யாகுமரி விவேகானந்தாபுரத்தில் 1972ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்றது. கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் அகில…

மகான்களின்  வாழ்வில் – தனக்கென இல்லை, தமிழுக்கு உண்டு!

ஒருமுறை ரசிகமணி டி.கே. சிதம்பரநாத முதலியார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையை அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்கு அழைத்துச்சென்று கௌரவிக்கச் செய்தார். அப்போது…

மகான்களின்  வாழ்வில்: பிறப்பா சிறப்பு?

ஜான்ஸிராணி லக்ஷ்மிபாய் 1857 ல் நடந்த சுதந்திரப் பேரெழுச்சியில் களத்திலே போரிட்டுக் கொண்டிருந்தார்; களைப்பும் காயங்களுமாய் தண்ணீர் தாகத்தால் தவித்துக் கொண்டிருந்தார்.…

அதுவும் இதுவும் நான் அல்ல

ஒரு நாள்… விடியற்காலை மூன்று மணி இருக்கும். ஸ்ரீ ரமண மகரிஷியைப் பார்ப்பதற்காக சிலர் ஆஸ்ரமத்திற்கு வந்தனர். ஆஸ்ரமத்தில் அந்த காலை…

தீயது தீது மகான்களின் வாழ்வில்

காஞ்சி ஸ்ரீ மஹாபெரியவா கலவையில் ஒருநாள் தஞ்சையிலிருந்து ஒரு வழக்கறிஞர் தரிசிக்க வந்திருந்தார். அவருடைய நடை, உடையில் பணக்கார மிடுக்கு தெரிந்தது.…

குருஜி என்றால் நேர்மை!

டாக்டர் பாலகிருஷ்ண முன்ஜே ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். திலகரின் ஆத்மார்த்த சீடர். ஹிந்துத்துவத்தில் தீவிர பக்தி உடையவர். அவரின் நூற்றாண்டு…

ஊன் கலந்து உயிர் கலந்து: மகான்களின் வாழ்வில்

வடலூர் வள்ளலார் என்று அழைக்கப்படுகின்ற ராமலிங்கர் சிறுவயதில் பள்ளிக்கூடம் செல்ல மறுத்துவிட்டார்.  ராமலிங்கருக்கு கல்வியில் நாட்டம் இல்லையே தவிர பக்தியில் ஈடுபாடு…

நான் யார்?

மனித அறிவுக்கு அப்பாற்பட்ட சக்தியைப் பற்றி எதையும் கூற இயலவில்லை என்று மேனாட்டு அறிஞர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் தங்களைப் போன்ற மகான்களால்…