ரெம்டிசிவர் பதுக்கியவர் கைது

ஹையாட் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியான அல்தமாஷ் என்பவர் ரெம்டெசிவர் மருந்தை பதுக்கி அதனை ஒரு மருந்து குப்பியை ரூ.…

ஒரு அன்பு வேண்டுகோள்

உலகம் சமீபத்தில் எப்போதும் சந்தித்திராத ஒரு பேரழிவை தற்போது அனுபவித்து கொண்டிருக்கிறது. கரோனா வைரஸ் பரவல் மனிதகுலத்திற்கு பெரும் சவாலாக விளங்குகின்றது.…

அமெரிக்க நிபுணர் கருத்து

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவ ஆலோசகராகவும், பெருந்தொற்று நிபுணராகவும் உள்ள டாக்டர் ஆண்டனி பாஸி, ‘சமீபத்தில் கிடைத்த தரவுகளின்படி, பாரதத்தின்…

சிகிச்சை மையமாகும் ஈஷா பள்ளிகள்

கொரோனா சிகிச்சை மையங்களாக தங்கள் பள்ளிகளை பயன்படுத்துவதற்கு ஈஷா யோகா மையம் கோரிக்கை விடுத்துள்ளது. அந்த அமைப்பு சார்பில், தமிழகத்தில் நடத்தப்படும்…

அணிலாக நாம்

கடந்த ஞாயிறு அன்று முழுஊரடங்கு சமயத்தில் கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவ சேவை புரியும் செவிலியர், ஊழியர்கள் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு…

கொரோனா வேகம் குறைந்தது

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ‘முழு ஊரடங்கு மற்றும் புதிய கட்டுப்பாடுகளால் கொரொனா தொற்றின் வேகம் குறைந்துள்ளது. சில நாட்களுக்கு அவசியமின்றி…

தியாகமே உன் பெயர் தான் ஸ்வயம்சேவகனோ?

நாக்பூர் மக்களால் தபட்கர் காக்கா என அன்புடன் அழைக்கப்படுபவர் 85 வயதான நாராயண் தபட்கர். ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம்சேவகரான இவருக்கு சமீபத்தில் கொரோனா…

கொரோனா பயம் வேண்டாம்

கொரோனாவை கண்டு தேவையற்ற பயம் வேண்டாம் என எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரந்தீப் குலேரியா கூறியுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில்,…

நல்லெண்ண நன்கொடைகள்

கொரோனாவிற்கு எதிரான போரில் பாரதம் எந்த நாட்டின் உதவியும் இல்லாமலேயே தனியாகவே வெற்றி பெறும் திறனை பெற்றுள்ளது. எனினும், நமது பாரத…