மணல் குவாரிகள் மூலமாக சட்டவிரோத பணப்பரிமாற்றம்; 5 மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் – உச்ச நீதிமன்றம்

மணல் குவாரிகள் மூலமாக சட்ட விரோதமாக கிடைத்த தொகையை சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்தில் ஈடுபடுத்தியதாக அமலாக்கத் துறை பதிவு செய்துள்ள வழக்கில், திருச்சி,கரூர்,…

ராமர் கோயிலுக்கு ஒரே மாதத்தில் ரூ.25 கோடி நன்கொடை வழங்கிய பக்தர்கள்

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை கடந்த மாதம் 22-ம் தேதி நடைபெற்றது. கோயிலுக்குள் குழந்தை ராமர்…

‘வி லவ் பி.எம்., மோடி’: மாணவர்கள் வரவேற்பு

திருப்பூர் வரும் பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக, ‘வி லவ் பி.எம்., மோடி’ என்ற ஆங்கில வாசக எழுத்துவடிவில் பள்ளி மாணவர்கள்…

3 புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1ம் தேதி முதல் அமல்: மத்திய அரசு அறிவிப்பு

  பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட 3 புதிய குற்றவியல் சட்டங்கள், வரும் ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என மத்திய அரசு…

இந்திய மகளிர் கால்பந்து அணிக்கு தேர்வான திருவாரூர் விவசாயி மகள்

  திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சவளக்காரன் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பக்கிரிசாமி. இவரது மனைவி செல்வமேரி, மகள் காவியா (…

மத்திய பட்ஜெட்டில் ஐசிஎஃப்-க்கு ரூ.13,872 கோடி ஒதுக்கீடு

மத்திய பட்ஜெட்டில், சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலைக்கு ரூ.13,872 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையில், ரயில் பெட்டிகள் தயாரிப்பு மற்றும் இதரப் பணிகளை…

மதுராவில் கோயிலை இடித்து மசூதி கட்டினார் அவுரங்கசீப்: தகவல் உரிமை சட்ட கேள்விக்கு ஏஎஸ்ஐ பதில்

மதுராவில் கோயிலை இடித்துவிட்டு அவுரங்கசீப் மசூதியை கட்டியதாக இந்திய தொல்பொருள் ஆய்வுக் கழகம் (ஏஎஸ்ஐ) தெரிவித்துள்ளது. தகவல் உரிமை சட்டத்தின் கீழ்…

தமிழகத்திற்கு 22,000 டன் ‘பாரத் அரிசி’

வெளிச் சந்தையில் அரிசி விலை உயர்ந்துள்ளதால், ‘பாரத் ரைஸ்’ என்ற பெயரில், கிலோ 29 ரூபாய் என்ற குறைந்த விலைக்கு அரிசி…

எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது

முன்னாள் துணை பிரதமரும், உள்துறை அமைச்சருமான பா.ஜ., முன்னாள் மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு மத்திய அரசின் உயரிய விருதான பாரத…