தமிழக அரசால் பாஜகவினர் எதிர்கொள்ளும் தாக்குதல் புகார் தொடர்பாக ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட பாஜக குழு வருகை

தமிழக அரசால் பாஜகவினர் தாக்குதலை எதிர்கொண்டு வருவதாக கூறப்படும் விவகாரத்தை ஆய்வு செய்ய பாஜக தலைமையால் அமைக்கப்பட்ட குழுவினர் சென்னை வந்தனர்.…

கூவம் கரையோரங்களில் இருந்து மறுகுடியமர்த்தப்படும் குழந்தைகளின் கல்விக்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்: உயர் நீதிமன்றம்

கூவம் நதியின் கரையோரங்களில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு மறுகுடியமர்த்தப்படும் குழந்தைகளின் கல்விக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசுக்குஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது. சென்னையின்…

ரவுடி ‘கருக்கா’ வினோத்தை ஜாமீனில் எடுத்தது திமுகவினர்: தமிழக பாஜக குற்றச்சாட்டு

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்தது திமுகவினர் என்று தமிழக பாஜக குற்றம்…

மேம்பாலத்தில் பாலஸ்தீன கொடி கோவையில் மூவர் மீது வழக்கு

பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் அரசையும், அதற்கு ஆதரவு வழங்கி வரும் அமெரிக்காவையும் கண்டித்து, கோவை மாவட்ட அனைத்து ஜமா…

பார்லி.,யில் கேள்வி கேட்க லஞ்சம் ஒழுங்கு கமிட்டி விசாரணை துவக்கம்

புதுடில்லி பார்லிமென்டில் கேள்வி கேட்க லஞ்சம் பெற்றதாக, திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., மஹுவா மொய்த்ராவுக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பாக, வழக்கறிஞர் ஜெய்…

சாதாரண் வந்தே பாரத் ரயில் 130 கி.மீ., வேகத்தில் சோதனை

‘சாதாரண் வந்தே பாரத்’ ரயிலை, சென்னை கடற்கரை – அரக்கோணம் இடையே மணிக்கு, 130 கி.மீ., வேகத்தில் இயக்கி நேற்று சோதனை…

இந்தியர்கள் எட்டு பேருக்கு மரண தண்டனை கத்தார் கோர்ட் உத்தரவு

உளவு பார்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில், இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் எட்டு பேருக்கு, கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. இந்திய…

அயோத்தி ராமர் கோயிலில் ஜனவரி 22-ம் தேதி ராமர் சிலை பிரதிஷ்டை: பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு

அயோத்தி ராமர் கோயிலில் ஜனவரி 22-ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதற்கான அழைப்பிதழை…

குளிர்சாதன வசதி இல்லாத 22 பெட்டிகளுடன் தயாரான சாதாரண வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் வெற்றி

சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் சாதாரண வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணி நிறைவடைந்துள்ளது. குளிர்சாதன வசதி இல்லாத 22 பெட்டிகள் கொண்ட…