வெளிநாட்டு நன்கொடை ராமர் கோவிலுக்கு அனுமதி

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமானப் பணிகள், 80 சதவீதம் நிறைவடைந்து உள்ளன. அடுத்த ஆண்டு…

அசம் கான், மனைவி மகனுக்கு 7 ஆண்டு சிறை

போலி பிறப்பு சான்றிதழ் வழக்கில், சமாஜ்வாதி மூத்த தலைவர் அசம் கான், அவரது மனைவி தசீன் பாத்திமா, மகன் அப்துல்லா அசம்…

தி.மு.க., – எம்.பி.,ஜெகத்ரட்சகன் ரூ.1,250 கோடி வரி ஏய்ப்பு!

தி.மு.க., – எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் சவீதா கல்வி குழுமங்களில் நடந்த வருமான வரித்துறை சோதனையில், 1,250 கோடி…

திமுகவினரே உற்பத்தி செய்வதால் மதுக் கடைகளை அரசு மூடாது: அண்ணாமலை விமர்சனம்

திமுகவினரே மது உற்பத்தி செய்வதால், மதுக் கடைகளை திமுக அரசு மூடாது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார். ஈரோடு…

மத்திய – மாநில அரசு இணைந்து பணியாற்றினால் முறைகேடுகளை தடுக்கலாம்

 மத்திய மாநில அரசுகள் இணைந்து பணியாற்றினால் நலத்திட்டங்களில் நிகழும் முறைகேடுகளைத் தடுக்க முடியும் என தமிழகபாஜக துணைத் தலைவர் நாராய ணன்…

பாங்க் ஆப் சீனாவின் முன்னாள் தலைவர் கைது

ஊழல் குற்றச்சாட்டில், ‘பாங்க் ஆப் சீனா’வின் முன்னாள் தலைவர் லியு லியாங்கே, 62, கைது செய்யப்பட்டார். நம் அண்டை நாடான சீனாவில்,…

காசா மக்களை முஸ்லிம் நாடுகள் ஏற்க மறுப்பது ஏன்?

”ஹமாஸ் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள காசாவில் வசிக்கும் பாலஸ்தீன அகதிகளை, முஸ்லிம் நாடுகள் ஏற்க மறுப்பது ஏன்,” என, அமெரிக்க அதிபர்…

‘நிலவில் பிரஜ்ஞான், பூமியில் பிரஜ்ஞானந்தா’

இரண்டு நாள் பயணமாக தமிழகத்திற்கு வந்துள்ள இஸ்ரோ தலைவர் சோம்நாத், உலக செஸ் விளையாட்டில் வெள்ளி பதக்கம் வென்ற, தமிழக வீரர்…

உ.பி. தொடர் கொலையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 2 குற்றவாளிகள் 17 ஆண்டுக்கு பிறகு விடுவிப்பு

உத்தர பிரதேசத்தின் நொய்டாவின் நிதாரியில் கடந்த 2005 மற்றும் 2006-ம் ஆண்டுகளுக்கு இடையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்ச்சியாக காணாமல் போன…