தமிழக அமைச்சர்களுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் பாஜக கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழக அமைச்சர்கள் பொன்முடி,…
Category: பாரதம்
சொகுசு வீடுகள் விற்பனை: சென்னையில் 143 சதவீதம் அதிகரிப்பு
சென்னையில், ஆடம்பர வீடுகளின் விற்பனை, கடந்த ஆறு மாதங்களில், 143 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது என, ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான…
பயங்கரவாதத்தில் மென்மையான போக்கு கேரள முதல்வருக்கு நட்டா கண்டனம்
”கேரளாவில் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில், முதல்வர் பினராயி விஜயன் அரசு மென்மையான போக்கை கடைப்பிடிக்கிறது,” என, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா…
அமர் பிரசாத் ரெட்டியை குண்டர் சட்டத்தில் கைது செய்வதை தடுக்க கோரி உயர் நீதிமன்றத்தில் மனு
தமிழக காவல் துறையால் கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை குண்டர் சட்டத்தில் கைது செய்வதை தடுக்கக் கோரி, அவரது…
விளையாட்டு மைதானங்களில் மதுபானங்கள் அனுமதி விவகாரம்
விளையாட்டு மைதானங்களில் மதுபானங்களை அனுமதித்தால் ஏற்படும் விளைவுகளை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.…
இந்தியா – வங்கதேசம் இடையே ரயில் சேவை தொடக்கம்
இந்தியா – வங்கதேசம் இடையே நாடு விட்டு நாடு செல்லும் ரயில் சேவைத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி, பிரதமர் ஷேக்…
ஊத்துக்கோட்டை அருகே தோப்பு புறம்போக்கு இடத்தில் பட்டியலின மக்களுக்கு பட்டா வழங்கியதற்கு எதிர்ப்பு
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே உள்ள லட்சிவாக்கம் கிராமத்தில் வசிக்கும் வசிக்கும் பட்டியலின குடும்பங்கள் வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி…
நாட்டின் விரைவான வளர்ச்சிக்கு நிலையான ஆட்சியே காரணம்
“நாட்டின் விரைவான வளர்ச்சிக்கும், பாராட்டுக்கும் நிலையான ஆட்சியே காரணம்,” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இரண்டு…
பஞ்சாப்: சா்வதேச எல்லையில் 2 சீன ட்ரோன்கள் பறிமுதல்
பஞ்சாப் மாநிலத்தில் அமிருதசரஸ் மற்றும் தா்ன் தரண் மாவட்டங்களில் நடந்த இருவேறு சம்பவங்களில் 2 சீன தயாரிப்பு ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்)…