பதினைந்தாவது ஆண்டு சுனாமி நினவு நாள்

15 வருடங்கள் ஆகி விட்டது… ஆழிப்பேரலை நம்மை சூறையாடி… சங்கமும், சேவா பாரதியும் களம் கண்டது… அந்த நேரம்‌ முகாம்கள் நடைபெற்ற…

நமது கலாசாரம், பாரம்பரியம் பின்பற்றுவோர் அனைவரும் ஹிந்து – மோகன் பாகவத்

இந்தியாவை தனது தாய்நாடாக நம்புபவா்களையும், இந்தியா மீதும் இந்திய மக்கள் மீதும் அன்பு கொண்டவா்களையும், நமது கலாசாரம், பாரம்பரியம் குறித்து பெருமிதம்…

பாரதத்தை தவிர கௌரவமான பாதுகாப்பான வாழ்க்கையை அனுபவிக்க வேறு எந்த இடமும் இல்லை – பையாஜி ஜோஷி

” ஆப்கானிஸ்தானில் வசிக்கும் ஹிந்துக்கள், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானில் வசிக்கும் ஹிந்துக்கள் ஆகியவர்களைப் பற்றி அங்கு அ‌வ்வ‌ப்போது நடக்கும் மக்கள்தொகை புள்ளிவிவரங்களை…

வாழ்வது தேசத்துக்காக, வாழ்ந்தது எளிமையாக சர்க்கரைப் பந்தலில் தேன் மாரி

ஆர்.எஸ்.எஸ்  முழு நேர ஊழியர்களை பிரச்சாரக் என்று குறிப்பிடுவார்கள். நாட்டுக்காக முழு நேரமும் சிந்தனை செய்யக்கூடிய வாழ்க்கை வாழும் அத்தகைய பல்லாயிரக்கணக்கான…

பாரதம் ஹிந்து ராஷ்ட்ரம் தான் இதில் சமரசத்திற்கு இடமில்லை – மோகன் பாகவத்ஜி

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் “சங்கத்தை எந்தவொரு சித்தாந்தத்திலும் அடைக்க முடியாது, எந்தவொரு ‘இசத்’தையும்(கோட்பாடு) நம்பவில்லை, அதன் இரண்டாவது தலைவரான எம்…

குமரியில் விவேகானந்தர்க்கு நினைவு சின்னம் எழுப்பிய ஏக்நாத் ரானடே பற்றி சில நினைவுகள்

1925ல் நாகபுரியில் Dr ஹெட்கேவார் RSSஐ ஆரம்பித்த போது அவர் நடத்திய முதல் ஷாகாவில் ஸ்வயம் சேவகனாக தன்னை இணைத்துக் கொண்டவர்…

மதிப்பெண் முக்கியமல்ல! – மோகன் பாகவத்

மாணவர்களுக்கு, வகுப்பறை கல்வி என்பது அவசியமானது தான் என்றாலும், அவை அனைத்தையும் கற்றுத் தந்துவிடாது. அது ஒரு அனுபவம் தானே தவிர,…

ஆர் எஸ் எஸ்.சபரிமலை மறுசீராய்வு மனுவை வரவேற்கிறது

பாரம்பரியம் பழக்கவழக்கங்கள் இவை சமயம் நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயங்கள் குறிப்பிட்ட வயதினரான பெண்கள் சபரிமலைக்கு செல்வதில் உள்ள கட்டுப்பாடு பாலின பாகுபாடும்…

ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் முயற்சியால் தேசத்தின் தென்கோடியில் திருவள்ளுவர் சிலை!

கன்னியாகுமரில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைய மூலகாரணம் யார் தெரியுமா? திகவும் இல்லை; திமுகவும் இல்லை. கன்னியா குமரியில் திருவள்ளு வருக்கு…