ஆர்.எஸ்.எஸ். நடத்தும் பண்புப் பயிற்சி முகாம்களில் தேச வழிபாடு கற்கும் தெம்புமிகு இளைஞர்கள்!

வட தமிழகத்திற்கான முதலாம் ஆண்டு, ஆர்.எஸ்.எஸ் முகாம்  நாமக்கலில் உள்ள காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் துவங்கியது. முகாமின் துவக்க நிகழ்ச்சியை தாளாளர்…

குருஜி என்றால் நேர்மை!

டாக்டர் பாலகிருஷ்ண முன்ஜே ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். திலகரின் ஆத்மார்த்த சீடர். ஹிந்துத்துவத்தில் தீவிர பக்தி உடையவர். அவரின் நூற்றாண்டு…

‘ஹேம லம்ப’ தமிழ்ப் புத்தாண்டில் சேவாபாரதியால் சென்னையிலே குடிசை வாசலில் ஆன்மிக அதிர்வுகள்!

உலகில் ஒவ்வொரு நாடும் குறிப்பிட்ட லட்சியத்திற்காக இறைவன் படைத்துள்ளான். உலகத்துக்கு ஆன்மிக எழுச்சி உண்டாக்குவதற்காக படைக்கப்பட்ட நாடு பாரதம் என்றார் சுவாமி…

தமிழகத்தில் முதல் முறையாக ஆர்.எஸ்.எஸ் அகில பாரத பிரதிநிதி சபா

ஆர்.எஸ்.எஸ். அகில பாரத பிரதிநிதி சபா முதல் முறையாக தமிழகத்தில் கோவை எட்டிமடையில் உள்ள அமிர்தா கல்லூரியில் மார்ச் 19, 20,…

தமிழக வீதிகளில் இன்று

ஜனவரி 29 அன்று சென்னை, காஞ்சிபுரம், வேலூர், சேலம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ்ஸின் அணிவகுப்பு ஊர்வலத்தில் 3,000க்கும் மேற்பட்ட ஸ்வயம்சேவகர்கள்…

சக்ஷம் பாரத்

தமிழகத்தில் கால் பதிக்கிறது மாற்றுத் திறனாளிகளுக்குக் கைகொடுக்கும் தேசிய அமைப்பு என்னால் முடியும் என்ற நேர்மையான சுயநலமில்லாத தேச சிந்தனை கொண்ட…

தென்பாரதத்தின் சங்க சிற்பி

ஆர்.எஸ்.எஸ்ஸின் முன்னாள் அகில பாரத சேவா பிரமுக் சூர்யநாராயண ராவ் மறைந்தார் தென்பாரதத்தின் சங்க சிற்பி. அவர் வயது ஒரு நூற்றாண்டு…

தலைநகர் டெல்லியில் ஹிந்து மகளிர் வீறுநடை

ராஷ்ட்ர சேவிகா சமிதி அமைப்பு  துவங்கி 80 ஆண்டுகள்  ஆகின்றது.  அதையொட்டி நவம்பர் 11, 12, 13 தேதிகளில் தலைநகர் டெல்லியில் …

தென் தமிழகத்தில் தமிழக அரசின் தடைகளை தகர்த்தெறிந்து ஹிந்துக்களின் எழுச்சிப் புயல்

ராஷ்டிரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் ஸ்தாபன நாளான விஜயதசமி திருநாளுடன் இந்த வருடம் ஸ்ரீ ராமானுஜரின் 1000வது ஆண்டு விழா, டாக்டர் அம்பேத்கரின்…