பூனாவில் ஒருமுறை சங்கத்தின் பயிற்சி முகாம் நடந்தது. வழக்கம்போல் குருஜி அந்த முகாமிற்கு வந்திருந்தார். பல சங்க அதிகாரிகளும் குருஜியை சந்திக்க…
Category: சங்கம்
நவீன கல்வியும் தொன்மைக் கல்வியும் ஒருங்கிணைந்த கல்வியே இன்றைய தேவை
காஞ்சி மஹா ஸ்வாமிகள் என்றழைக்கப்படும் ஜெகத்குரு ஸ்ரீ சந்தரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அருளிய ‘தெய்வத்தின் குரல்’ நூலின் ஹிந்தி பதிப்பை ஜனவரி…
உ.பி.,யில் முதல் ஆர்.எஸ்.எஸ் – ‘ராணுவ பள்ளி’
உ.பி.,யில் ஆர்.எஸ்.எஸ்., நடத்தும் முதல் ராணுவ பள்ளியின் வகுப்புகள் ஏப்., முதல் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆர்.எஸ்.எஸ்., செயல்பாட்டாளர் கேணல்…
இந்தியாவில் முஸ்லிம்களிடம் பாகுபாடு காட்டப்படவில்லை – ஆா்எஸ்எஸ்
‘இந்தியாவில் முஸ்லிம்களிடம் எவ்வித பாகுபாடும் காட்டப்படவில்லை; குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) தொடா்பாக தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன’ என்று ஆா்எஸ்எஸ் பொதுச்…
காவல் துறை அதிகாரி வில்சன் கொலைவழக்கு என்.ஐ.ஏ விசாரணைக்கு மாறுமா?
கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை காவல் நிலையத்தில், சிறப்பு எஸ்.ஐ.,யாக பணியாற்றியவர் வில்சன், 57. இவர், கடந்த, 8ம் தேதி இரவு, தமிழக…
ஆன்மிகமே இந்தியாவின் ஆன்மா. தா்மமே நம்மை இறைவனை நோக்கி அழைத்து செல்கிறது – மோகன் பாகவத்
சென்னையில் வித்யாமந்திா் பள்ளியில் மகா பெரியவா் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் வாழ்க்கை வரலாறு ஓவியக் கண்காட்சி திறப்பு விழா, அவா் எழுதிய…
ஜெனரல் கரியப்பா புரிந்து கொண்ட ஆர்.எஸ்.எஸ்
பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டுவதற்காக பாரத தரைப்படை ஜவான்கள் 1965ல் மேற்கு எல்லையோரம் எதிரியை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தார்கள். பதுங்கு குழியில் இருந்த ஜவான்களுக்கு…
நாட்டு நிலவரம் – இந்தூரில் ஆா்எஸ்எஸ் தலைவா்கள் ஆலோசனை
நாட்டின் தற்போதைய அரசியல், சமூக நிலைமை குறித்து ஆா்எஸ்எஸ் தலைவா்கள், மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில், வரும் 5-ஆம் தேதி முதல்…