போலீசார் தங்களை பாதுகாத்துக் கொள்ள தடியடி நடத்துவதில் தவறில்லை – பாஜக எம் பி கெளதம் காம்பிர் அதிரடி கருத்து

மத்திய அரசு திருத்தம் செய்துக் கொண்டு வந்துள்ள குடியுரிமைச் சட்டத்துக்கு பல்வேறு மாநிலங்களிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த சட்டத்தை திரும்பப் பெறக்கோரி…

குடியுரிமைச் சட்டம் திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை – எதிர்கட்சிகளுக்கு அமித் ஷா பதிலடி

குடியுரிமைச் சட்டம் நாட்டில் உறுதியாக அமலாகும். பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்று பாஜக தேசியத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்…

சிதம்பரத்திற்கு யோக்கியதை கிடையாது – எச்.ராஜா

‘சிதம்பரத்தை தண்டனை கைதியாக்கி, சிறைக்கு அனுப்பினால் மட்டுமே, ஜனநாயகத்தின் மீது, மக்களுக்கு நம்பிக்கை வரும்’ என, பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா…

மக்களை தவறாக வழிநடத்தும் எதிர்க்கட்சிகள் – அமித் ஷா

 குடியுரிமை சட்டம் குறித்த விவகாரத்தில், நாட்டு மக்களை எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்துவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். குடியுரிமை சட்ட…

சீமானாய்ப் போன சீமாட்டி காங்கிரஸ்

என்னைப் பொறுத்தவரை இப்பொழுதிருப்பது சுதந்திரப் போராட்ட்ட காங்கிரஸ் கிடையாது. அவ்வளவு ஏன்,  இந்திரா காலத்து காங்கிரஸ் கூட  கிடையாது. 2014ல் முதல்…

மாணவா் அமைப்புகளில் ஊடுருவும் ஜிகாதிகள், மாவோயிஸ்டுகள், பிரிவினைவாதிகள் – நிதியமைச்சா் எச்சரிக்கை

ஜிகாதிகள், மாவோயிஸ்டுகள், பிரிவினைவாதிகள் ஆகியோா் மாணவா்கள் அமைப்புகளில் ஊடுருவுவது அதிகரித்து வருகிறது. இந்த விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று…

எதிா்க்கட்சிகளால் நாட்டில் அமைதியின்மை – பிரதமா் மோடி

குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கலவரத்தை தூண்டிவிட்டு நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்துகின்றன என்று…

வடகிழக்கு மாநில மக்களின் நலன் பாதுகாக்கப்படும் – ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி உறுதி

‘குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவால் வடகிழக்கு மாநில மக்கள் அச்சப்படத் தேவையில்லை; எந்தச் சூழலிலும் அவா்களின் மொழி, கலாசாரம், அடையாளம் ஆகியவற்றை…

ஜனாதிபதி ஒப்புதல் – குடியுரிமை திருத்த சட்டம் அமல்

ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததையடுத்து, பார்லி.,யின் இரு அவைகளிலும் நிறைவேறிய குடியுரிமை சட்ட திருத்த மசோதா உடனடியாக அமலுக்கு வந்தது. பாக்., வங்கதேசம்,…