5 லட்சம் டன் அரிசி தர மலேஷியா கோரிக்கை

உலகின் மிகப் பெரிய அரிசி ஏற்றுமதியாளரான இந்தியா, உள்நாட்டில் அரிசி விலையைக் கட்டுப்படுத்தவும், உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், அரிசி ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை…

பிரதமர் மோடி படம் இருப்பதால் 245 கால்நடை ஆம்புலன்ஸ் முடக்கம்

பிரதமர் மோடியின் புகைப்படம் ஒட்டப்பட்டு இருப்பதால், மத்திய அரசு நிதியில் வழங்கப்பட்ட, 245 நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்களை பயன்படுத்தாமல், தமிழக…

பெங்களூரு குண்டு வெடிப்பு குற்றவாளிகள் சத்தியமங்கலத்தில் நடத்திய ரகசிய கூட்டம்

‘ராமேஸ்வரம் கபே’ ஹோட்டலில் குண்டு வெடிப்பை நிகழ்த்திய குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களின் மொபைல் போன்களை ஆய்வு செய்ததில், அவர்கள் ஈரோடு மாவட்டம்…

முதல் முறையாக இணையும் அம்பானி – அதானி

இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர்களான அம்பானியும், அதானியும், முதல் முறையாக இணைந்து செயல்பட உள்ளனர். ‘அதானி பவர்’ நிறுவனத்தின் துணை நிறுவனமான…

செப்டம்பருக்குள் காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடத்தப்படும்: அமித்ஷா தகவல்

இந்தாண்டு செப்டம்பருக்குள் ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்…

கோவையில் மக்கள் நன்றாக இருக்க வேண்டும்: அண்ணாமலை வேண்டுதல்

  கோவையில் கோனியம்மன் கோயிலில் தரிசனம் செய்த பா.ஜ., தலைவர் அண்ணாமலை, ‘கோவையில் நாங்கள் ஜெயிக்க வேண்டும் என வேண்டவில்லை; கோவை…

தொலைபேசி உரையாடலை ஒட்டு கேட்க இஸ்ரேலில் இருந்து வாங்கப்பட்ட கருவிகள்

தெலுங்கானாவில், முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, தெலுங்கானா ராஷ்ட்ர சமிதியின் முந்தைய ஆட்சியின் போது, பல்வேறு…

கோவை தொகுதி மக்களை விலைக்கு வாங்க முயற்சி அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், பா.ஜ., கூட்டணி சட்டசபை தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதில், கோவை தொகுதி பா.ஜ.,…

தங்க வியாபாரியிடம் லஞ்சம் கேட்டதாக 3 ஜிஎஸ்டி அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு

சதீஷ் சர்மா மற்றும் அங்கூர் கோட்யான் இருவரும் மத்திய ஜிஎஸ்டி துறையின் கண்காணிப்பாளர்களாக பணியாற்றி வருகின்றனர். மற்றொரு அதிகாரியுடன் இணைந்து இவர்கள்…