திருவள்ளுவர் நாத்திகர் அல்ல – அமைச்சர் பாண்டியராஜன்

மத்திய பாஜக அரசு திருக்குறளுக்கு ஆதித மரியாதை கொடுத்து திருக்குறளை உலக அளவில் கொண்டு சென்று கொண்டுள்ளது. அதை பாராட்டும் சார்பில்…

கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு – அதிகாரிகள் மீது எச்.ராஜா பாய்ச்சல்

”கோவில் நில ஆக்கிரமிப்புகளை கண்டுகொள்ளாத, அகற்றாத அதிகாரிகள் மீது, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என, பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா…

சென்னை கலைவாணர் அரங்கில் ஓவிய கண்காட்சி

தாயின் கருவறை, பென்சில் முனையில் செதுக்கப்பட்ட சிற்பங்கள், மகாபாரதத்தில் பாண்டவா்கள் 12 ஆண்டுகள் வனவாசம் முடிந்து ஓராண்டு யாருக்கும் தெரியாமல் தலைமறைவாக…

கோவில் நிலத்துக்கு வாடகை பாக்கி 48.03 கோடி.. கோவில் எடுத்த அதிரடி முடிவு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோவிலுக்கு சொந்தமான நிலங்கள், மனைகள் மற்றும் கட்டடங்கள் அனுபவித்து வருவோர், அதற்கான…

வெள்ளை மாளிகையில், தீபாவளி கொண்டாடிய அமெரிக்கா அதிபர் டிரம்ப்

இந்தியா முழுவதும் நாளை(அக்.,27) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் ஓவல் அலுவலகத்தில்அமெரிக்க வாழ் இந்தியர்கள், அமெரிக்க…

காரப்பன் தலைமறைவு

கோவை, பீளமேட்டில், 29ல், திராவிடர் இயக்கத்தினர் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்ற, சிறுமுகை காரப்பன் என்பவர், ஹிந்து கடவுள்களான கிருஷ்ணர் மற்றும் அத்திவரதர்…

திராவிடத்தில் வரம்பு மீறியது வாய்க்கொழுப்பு

சேலத்தில், ஈ.வே.ராமசாமி பிள்ளையார் சிலையை உடைத்த போது அந்த எதிர்ப்பை விட சமீபகாலமாக இந்து கடவுள்களையும் இந்து மதத்தையும் இழிவுபடுத்தும் ஒவ்வொரு…

தமிழக ஹிந்து இயக்க தொண்டர்கள் படுகொலை பாணியில் உத்திரபிரதேச ஹிந்து தலைவர் படுகொலை

உத்திரபிரதேச ஹிந்து சமாஜ் கட்சியின் தலைவர் கம்லேஷ் திவாரியின் கொலைக்கு மூளையாக செயல்பட்ட பெங்களூருவை சேர்ந்த முகமது சாதிக் குப்பலூரை பயங்கரவாத…

முன்னோர்கள் செய்த தவறை சரி செய்ய வேண்டும்

அயோத்தி 2010 ஆம் ஆண்டு கொடுத்த தீர்ப்பை எதிர்த்து மூன்று அமைப்புகள் வழக்கு தொடுத்தது. வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் தற்போது…