திராவிடத்தில் வரம்பு மீறியது வாய்க்கொழுப்பு

சேலத்தில், ஈ.வே.ராமசாமி பிள்ளையார் சிலையை உடைத்த போது அந்த எதிர்ப்பை விட சமீபகாலமாக இந்து கடவுள்களையும் இந்து மதத்தையும் இழிவுபடுத்தும் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் எதிர்வினையை ஆனது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது இந்து ஒற்றுமை மேலோங்கிறது.முன்பு போன்று வேடிக்கை பார்க்கும் மனோபாவம் தற்போது இல்லை
எப்போதும்போல நாத்திக கும்பல் தமிழகத்தை நாசம் செய்ய திட்டம் போட்டு செயல் பட்டு வருகின்றது. ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்துவின் நிலைமை என்னவாயிற்று என்பது நாம் அறிந்ததே.கோவையில் கடந்த வாரம் நடந்த கூட்டத்தில் சிறுமுகை காரப்பன் சில்க்ஸ் உரிமையாளர் காரப்பன் நாம் வழிபடும் தெய்வங்களளான கிருஷ்ணர் மற்றும் அத்திவரதரை மிகக்கேவலமாக விமர்சித்துப் பேசியுள்ளார் இது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது இதன் மூலம் காரப்பன் சில்க்ஸ் கடையில் வியாபாரம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.இதன் விளைவை அவர் சம்பாதித்தார் மேலும் சம்பாதிப்பார்.