திராவிடத்தில் வரம்பு மீறியது வாய்க்கொழுப்பு

சேலத்தில், ஈ.வே.ராமசாமி பிள்ளையார் சிலையை உடைத்த போது அந்த எதிர்ப்பை விட சமீபகாலமாக இந்து கடவுள்களையும் இந்து மதத்தையும் இழிவுபடுத்தும் ஒவ்வொரு…

அத்திவரதர் திருவிழாவில் அரும்பணியாற்றிய தொண்டர்களுக்கு விருதுகள்

“காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் ஸ்ரீ ஆதி அத்தி வரதர் வைபவம்  48 நாட்கள்  சிறப்பாக நடைபெற்றது.  அனைத்துலக நாடுகளிலுமிருந்து…

காஞ்சிபுர அத்திவரதர் சேவா

சேவாபாரதியின் பிரமுக் பிரகாஷ் கூறும் கருத்துக்கள் ஆர்.எஸ்.எஸ் , சேவா பாரதி , ஹிந்து முன்னணி போன்ற அமைப்புக்களின்   உறுதுணையோடு  மாவட்ட…

மீண்டும் அனந்த சரஸ் குளத்தில் அத்தி வரதர்

நகரேஷு காஞ்சி என்ற சொலவடைக்கேற்ப  காஞ்சி மாநகரமே கடந்த ஒரு மண்டல காலமாக விழாக் கோலம் பூண்டிருந்தது. இவ்வளவு பெரிய வைபவத்தைக்…

48 நாட்களுக்குப் பிறகு இன்று மாலை அனந்தசரஸ் குளத்தில் சயனிக்கிறார் அத்திவரதர்

காஞ்சிபுரத்தில் கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் வசந்த மண்டபத் தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்த அத்திவரதர் இன்று (ஆகஸ்ட்…

8 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

கருட பஞ்சமியையொட்டி, பக்தர்கள் காஞ்சிபுரத்தில் குவிந்ததால் அத்திவரதரை தரிசிக்க திங்கள்கிழமை சுமார் 8 மணி நேரமானது. அத்திவரதர் பெருவிழாவின் 36-ஆவது நாளான…

அத்திவரதர் விழாவில் சயன கோலம் நிறைவு – இன்றுமுதல் நின்றகோல தரிசனம்

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் வைபவம் 40 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடைபெற்று வருகிறது. வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள வசந்த மண்டபத்தில் அத்தி…

நாளை முதல் நின்ற கோலத்தில் அத்திவரதர் – சயன கோலம் இன்றுடன் நிறைவு

காஞ்சிபுரம் வரதராஜப் பெரு மாள் கோயிலில் தினம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர். இதையடுத்து அத்திவரதர் சயனக் கோலத்தில்…

விடுமுறை தினமானதால் காஞ்சியில் குவிந்தது கூட்டம் – அத்திவரதரை 3 லட்சம் பக்தர்கள் தரிசனம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதர் வைபவம் நடைபெற்று வருகிறது. கடந்த 28 நாட்களில் 35 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்திவரதரை…