பஜ்ரங்தள் ஆர்வலர் மீது தாக்குதல்

பாரதமெங்கும் ஹிந்துக்கள், பல்வேறு ஹிந்து அமைப்புகளின் பொறுப்பாளர்கள் மீது முஸ்லிம் அடிப்படைவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவ்வகையில், சமீபத்தில்  கர்நாடகாவின்…

மாநகராட்சியை கண்டித்து கடையடைப்பு

பெங்களூரு சாமராஜப்பேட்டையில் உள்ள இத்கா மைதானத்தை வக்பு வாரியத்துக்குக் கொடுக்கும் பெங்களூரு மாநகராட்சியின் முடிவை கண்டித்து சாமராஜ்பேட்டை குடிமக்கள் கூட்டமைப்பு சார்பில்…

ஹிந்துக்களுக்காக வி.ஹெச்.பி ஹெல்ப்லைன்

கன்ஹையா லால் மற்றும் உமேஷ் கோஹ்லே ஆகியோர், முன்னாள் பா.ஜ.க தலைவர் நூபுர் சர்மாவை ஆதரித்ததற்காக முஸ்லிம் பயங்கரவாதிகளால் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.…

பள்ளிகளில் கந்தசஷ்டி

அரசு பள்ளியில் பயிலும் முஸ்லிம் மாணவிகள் தொழுகை நடத்துவதற்கு மதியம் 10 நிமிடங்கள் அனுமதிக்க வேண்டும் என ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம்…

கோயில் சொத்து கோயிலுக்குத்தான்

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோயில் சொத்துக்கள் குறித்தான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன்,…

விநாயகர் சிலை உடைப்பு

நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள மந்திரமூர்த்தி ஆலயம் எனும் விநாயகர் கோயிலில், விநாயகர் சிலையை சில மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். இதையடுத்து இந்துமுன்னணி…

சர்ச்சை பேனர் வழக்கு பதிவு

கன்னியாகுமரி மாவட்டம், திங்கள்சந்தை அருகே ஆரோக்கியபுரத்தை சேர்ந்த பிரதீஷ் திருமணத்துக்கு வாழ்த்து தெரிவித்து அவரது நண்பர்கள் பிளக்ஸ் போர்டு வைத்திருந்தனர். அதில்…

ஹிந்து ஒற்றுமைப் பேரணி

ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் கன்னையா லால் முஸ்லிம் அடிப்படைவாதிகளால் கொடூரமாக தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையை நாடெங்கிலும் உள்ள…

இழிவுபடுத்துவோருக்கு ஓட்டு கிடையாது

இந்துமுன்னணியின் சார்பில் நடைபெறும் ஹிந்துக்கள் உரிமை மீட்பு பிரசார பயணம் பொதுக்கூட்டம் ராமநாதபுரத்தில் நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய மாநில தலைவர்…