மாநிலம் பிறந்ததாம், மார்தட்டுகிறார்கள்!

பஸ்ஸில் பயணம் செய்த 12ம் வகுப்பு மாணவனிடம் ‘நமது நாட்டின் பெயர் என்ன?’ என்று ஒரு பெரியவர் கேட்டார். ‘தமிழ்நாடு’ என்று…

ஹிந்து மத கடவுளின் படங்களை எரித்த கிருஸ்துவ மதபோதகர் கைது…

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த எஸ்.குருபட்டியில் ஐந்து ஆண்டுகளாக பெந்தேகோஸ்தே திருச்சபை இயங்கி வருகிறது. இங்கு மதுரை மாவட்டம் ஜெயந்திபுரம் ஜீவா…

கர்த்தார்புரில் இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்த சதி?

கர்த்தார்புர் குருத்வாராவுக்கு செல்லும் பாதை திறக்கப்பட உள்ள நிலையில், பயங்கரவாத அச்சுறுத்தல் நிலவுவதால் இந்தியர்களுக்கு உரிய பாதுகாப்பை அளிக்கும்படி பாகிஸ்தானிடம் மத்திய…

“தமிழ் மொழியும்” மோடி அரசும்

2002ம் ஆண்டு, ஜூன், 10ம் தேதி “நான் தே.ஜ., கூட்டணி தலைவர்களின் கூட்டத்தில் இருந்து, இப்போது தான் வருகிறேன். உங்களுக்காக, முக்கியமான செய்தி…

குரு நானக் – தோற்றுவித்த சீக்கியம் ஹிந்துக்களைக் காக்க உயர்ந்த வாள்கரம்

முகலாய கொடுங்கோன்மையும் ஹிந்துக்களுக்கிடையே நிலவிய சாதி வேற்றுமைகளுமாக சனாதன தர்மம் மங்கியிருந்த வேளையில், மீண்டும் புத்துணர்ச்சி ஊட்ட   ஐந்து நூற்றாண்டுகள் முன்பு…

ஆழ்துளைக் கிணறு ஓரு அடையாளம் பல்லக்கு தூக்கிகளின் பல்லிளிப்பு

அந்தக் குழந்தை போர்வெல்லில்  சிக்கியிருக்கும் சமயத்தில் எழுதியது. ஆண்டொன்றிற்கு 10 லட்சம்  குழந்தைகள் இறக்கிறார்கள்… அவர்கள் இதனாலெல்லாம் இறக்கிறார்கள் என்பதை ஊடகங்கள்…

சுஜித் வில்சனின் மரணமும் சுழன்றடித்த அதர்ம்ப் புயலும்

இரண்டு வயதுக் குழந்தை ஆழ்குழாய் கிணற்றில் சிக்கி 20 மணி நேரம் உயிருக்குப் போராடியது 80 மணி நேரம் கழித்து உயிரற்ற …

தமிழ் ஹிந்து கேட்கிறான் இதெல்லாம் நியாயம்தானா சொல்லுங்கள்?

தமிழகத்தில் தீபாவளி அன்று பட்டாசு வெடித்ததற்காக 500 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. பட்டாசு வெடிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது கூட நியாயம்…

கோயிலை சூழ்வது மதில் மட்டுமல்ல, கொள்ளைக் கூட்டமும்தான்

நம் தமிழ்நாட்டின் பொக்கிஷமே அதன் புராதனமும் புனிதமும். கலைநுணுக்கமும் கொண்ட கோயில்கள்தான். தெருமுனை பிள்ளையார் கோயில்களிலிருந்து வானளாவிய கோபுரங்களையும் பிரம்மாண்டமான பிரகாரங்களையும்…