கர்மயோகி அனந்தாழ்வான்

அனந்தாழ்வான் என்ற ராமானுஜரின் சீடர்  திருப்பதியில் ராமானுஜர் பெயரில் ஓர் ஏரியை வெட்டி, அருகில் நந்தவனம்  அமைத்திருந்தார். தினமும் மலர்களைப் பறித்து,…

தமிழகத்தில் பணியாற்றுவதில் பெருமை

 ‘’தெய்வப் புலவர் திருவள்ளுவர் முதல் ராமானுஜர் வரை பல அறிஞர்களை உலகுக்கு அறிமுகப்படுத்திய புனிதமான தமிழகத்தில் பணியாற்றுவதை பெருமையாக கருதுகிறேன்” என்று…

ராமர் கோவில் கட்ட அடுத்த கட்ட நடவடிக்கை

ராமர் கோவில் கட்ட அறக்கட்டளை ஒன்றை அமைக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பில் கூறியிருந்தது. இதையடுத்து, அறக்கட்டளை அமைக்கும் பணியை மத்திய…

ஸ்டாலின் புன்னகையின் மர்மம் என்ன?

சமீபத்தில் தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. ”ரம்ஜான், கிறிஸ்துமஸ் பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் நீங்கள் ஹிந்து பண்டிகைகளுக்கும் வாழ்த்து தெரிவிப்பதுதானே”…

இளைஞர்களை மீட்ட ராணுவத்தினர் – ” ஆபரேஷன் மா “- வெற்றி

காஷ்மீரில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த 60 இளைஞர்களை பேசியே திருத்தி கொண்டு வருவதில் இந்திய ராணுவத்தினர் வெற்றி பெற்றுள்ளனர். ஜம்மு…

அயோத்தி வழக்கு கடந்து வந்த பாதை

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 நிலம் தொடர்பான வழக்கில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம். அதேசமயம், முஸ்லிம்களுக்குத் தனியாக 5 ஏக்கர்…

கார்த்தி சிதம்பரத்தின் நக்கலுக்கு நெட்டிசன் ஒருவரின் பதிலடி

கார்த்தி ப சிதம்பரம் : நான் உறுதியாக சொல்கிறேன், இதற்குமேல் கோயில்களோ, மசூதிகளோ, சர்ச்களோ மற்றும் குருத்வாரா போன்றவைகள் இந்தியாவில் கட்ட…

மூத்த வழக்கறிஞர் ஸ்ரீ பராசரன் அவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் தலைவர் பாராட்டு

ராம சேதுவைக் காப்பாற்றுவதிலும், ஸ்ரீராம ஜன்ம பூமியை மீட்டுக் கொடுப்பதிலும் முன்னின்று வாதாடி வெற்றிதேடித் தந்த மூத்த வழக்கறிஞர் ஸ்ரீ பராசரன்…

தர்மம் வென்றது

அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தில் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் தீர்ப்பை வழங்கி நீதித்துறை வரலாற்றில் இடம் பிடித்திருக்கிறார்கள். உச்ச நீதிமன்றத் தலைமை…