கார்த்தி சிதம்பரத்தின் நக்கலுக்கு நெட்டிசன் ஒருவரின் பதிலடி

கார்த்தி ப சிதம்பரம் : நான் உறுதியாக சொல்கிறேன், இதற்குமேல் கோயில்களோ, மசூதிகளோ, சர்ச்களோ மற்றும் குருத்வாரா போன்றவைகள் இந்தியாவில் கட்ட தேவையில்லை. நாம் நம் நாட்டில் இருப்பதை புதுப்பித்தல் மற்றும் புணரமைத்தல் மட்டும் செய்தாலே போதுமானது.

அயோத்தி தீர்ப்பு குறித்து கார்த்தி ப சிதம்பரம் தனது ட்விட்டர்  வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு  நெட்டிசன்கள் பலர் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளனர்.

அதில் ஒருவர்,

நானும் உறுதியாக கூறுகிறேன், நமது நாட்டில் இனிமேல் ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் இருக்க மாட்டார்கள், அந்த பட்டியலில் தங்களுடைய தந்தையே கடைசி நபராக இருப்பார். நான் உங்களுக்கு ஒன்றை நினைவுப்படுத்துகிறேன், ராமர் கோயில் ஆனது புதிய கோயில் அல்ல. 1500 -ம் ஆண்டில் இருந்து 78 முறை போராடி, இதற்காக  லட்சக்கணக்கான பேர் தங்களது உயிரை தியாகம் செய்துள்ளனர்.