பிரதமர் மோடிக்கு ‘குளோபல் கோல்கீப்பர்’ விருது

பிரதமர் நரேந்திர மோடிக்கு, பில் அண்ட் மெலின்டா கேட்ஸ் அறக்கட்டளை ‘குளோபல் கோல்கீப்பர்’ விருது வழங்கி கவுரவித்தது. மக்களின் ஆரோக்கியம் மற்றும்…

விமானப்படை தளங்களை தாக்க பயங்கரவாதிகள் திட்டம்

பதன்கோட் உள்ளிட்ட 4 முக்கிய விமானப்படை தளங்களை தாக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இந்த விமானப்படை தளங்களில் பாதுகாப்பை தீவிரப்படுத்தவும்…

ஊடுருவ தயாராகும் தீவிரவாதிகள் – பாலக்கோட் போன்று மீண்டும் பதிலடி? – பிபின் ராவத் தகவல்

பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இருந்து 500 தீவிரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ தயாராக உள்ளனர். அவர்களின் முயற்சியை முறியடிக்க இந்திய ராணுவம்…

ஆதார், பாஸ்போர்ட், லைசென்ஸ் ஒருங்கிணைப்பு

”ஆதார், பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், வங்கிக் கணக்கு என, தனித் தனியாக வழங்கப்படும் அடையாள அட்டைகளை ஒருங்கிணைத்து, ஒரே பலநோக்கு அட்டை…

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவாக நேருதான் காரணம் – மத்திய மந்திரி அமித்ஷா குற்றச்சாட்டு

மராட்டிய சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 21-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் நேற்று மும்பை வந்த பா.ஜனதா…

கீழடி அகழாய்வுக்கு தேசிய அங்கீகாரம்?

கீழடி அகழாய்வுக்கு, தேசிய அளவில் அங்கீகாரம் பெறுவதற்காக, தமிழக தொல்லியல் துறை அமைச்சர், பாண்டியராஜன், டில்லி சென்றுள்ளார். தமிழகத்தில், கொற்கை, பூம்புகார்,…

திரும்பவும் தப்பு செய்யாதீங்க – பாகிஸ்தானுக்கு ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

”மீண்டும், 1965, 1971ம் ஆண்டுகளில் செய்த தவறை, பாகிஸ்தான் செய்தால், அந்நாடு சிதறுண்டு போவதை தடுக்க முடியாது,” என்று, ராணுவ அமைச்சர்…

விஜயதசமி பண்டிகை – சிறப்பு விருந்தினராக ஹெச்சிஎல் நிறுவனர் சிவ் நாடாருக்கு ஆர்எஸ்எஸ் அழைப்பு

ஆர்எஸ்எஸ் சார்பில் அதன் தலைமை அலுவலகத்தில் வரும் அக்டோபர் 8-ம் தேதி நடக்கும் விஜயதசமி பண்டிகைக்கு சிறப்பு விருந்தினராக ஹெச்சிஎல் நிறுவனர்…

ஒரத்தநாடு முத்தம்மாள் சத்திரம் நினைவுச் சின்னமாகிறது-தமிழக தொல்லியல் துறை

தஞ்சாவூரை ஆட்சி செய்த மராட்டிய மன்னர்கள் கிபி.1743 முதல் 1837 வரை பெரிய, சிறிய சத்திரங்களை தஞ்சாவூர் முதல் தனுஷ்கோடி வரை…