கருவூரார் – அழைத்தால் வருவான் ஆண்டவன்

 சித்த புருஷர் என போற்றப்படுபவர் கருவூரார். இவர் சோழ நாட்டிலுள்ள கருவூரில் (தற்போதைய கரூர்) சித்திரை மாதம், அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்.…

இன்னொரு வரிவிதிப்பு, இன்னொரு எதிர்ப்பு!

நாடு நெடுக திருப்பதி கோயில் உள்பட எத்தனையோ கோயில்களில் பிரசாதத்தின் மீது வரி போட்டிருப்பதை விஸ்வ ஹிந்து பரிஷத் கண்டனம் செய்துள்ளது.…

அழைத்துவரும் ஆடி

தைப் பொங்கல் முதல் ஆனி வரையிலான உத்தராயணம் எனப்படும் 6 மாதங்களில் அமைதியான வழிபாடுகள் நடைபெறுகின்றன. அந்த ஆறு மாதங்கள் மற்றவர்கள்…

சபரிமலையில் நடக்கக்கூடாதவை நடப்பதால் “தேவை தேவப் பிரஸ்னம்’’

ஹைதராபாத்தில் நடைபெற்ற அகில பாரத ஐயப்ப சேவா சமாஜ செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு வந்த தேசிய செயலாளர் ராஜன் அறிக்கையிலிருந்து……

அதுவும் இதுவும் நான் அல்ல

ஒரு நாள்… விடியற்காலை மூன்று மணி இருக்கும். ஸ்ரீ ரமண மகரிஷியைப் பார்ப்பதற்காக சிலர் ஆஸ்ரமத்திற்கு வந்தனர். ஆஸ்ரமத்தில் அந்த காலை…

தீயது தீது மகான்களின் வாழ்வில்

காஞ்சி ஸ்ரீ மஹாபெரியவா கலவையில் ஒருநாள் தஞ்சையிலிருந்து ஒரு வழக்கறிஞர் தரிசிக்க வந்திருந்தார். அவருடைய நடை, உடையில் பணக்கார மிடுக்கு தெரிந்தது.…

மகான்களின் வாழ்வில்:தொண்டுள்ளம் கொண்ட தூய மனிதர்

சென்னை அரசு மருத்துவமனையில் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கான வார்டில் படுக்கைகள் நிரம்பி வழிந்தன. அதனால் மருத்துவமனை ஊழியர் தரையில் பாய்…

வாழை இலை வழியே ஒரு வாழ்க்கைத் தத்துவம்:- மகான்களின் வாழ்வில்

ரமண மகரிஷியின் ஆசிரமத்திற்கு ஒரு மனிதர் வந்தார். குடும்பத்தின் பிரச்சினைகள் காரணமாக அவர் குழப்பத்தில் இருந்தார். தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் அவ்வப்போது…

மகான்களின் வாழ்வில் ஓர் அற்புத ஆற்றல்!

சுவாமி விவேகானந்தர் ‘என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிகா’வின் (ஆங்கில கலைக் களஞ்சியம்) புதிய பதிப்பைப் படிக்க ஆரம்பித்திருந்தார். அவரது அறையில் அந்தக் கலைக் களஞ்சியத்தின்…