கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தான் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே காசும் பிறப்பும் கலகலப்ப கை பேர்ந்து வாச நறுங்குழல் ஆய்ச்சியர்…
Category: ஆன்மிகம்
வார ராசிபலன் – விகாரி வருடம், மார்கழி 06 முதல் மார்கழி 12 வரை( டிசம்பர் 22 – 28) 2019
மேஷம்: உத்தியோகஸ்தர்கள்: பொருளாதார வளம் தொடர்ந்து வளர்ச்சியைத் தரும். சக ஊழியர்களின் உதவியால் நன்மை அதிகரிக்கும். பெண் அதிகாரியினால் பதவி உயத்வு,…
திருப்பாவை – 6
புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில் வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ? பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு கள்ளச் சகடம் கலக்கழியக்…
திருப்பாவை – 5
மாயனை மன்னு வட மதுரை மைந்தனைத் தூய பெருநீர் யமுனைத் துறைவனை ஆயர் குலத்தினில் தோன்றும் அணி-விளக்கைத் தாயைக் குடல் விளக்கம்…
திருப்பாவை – 4
ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல் ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து பாழியந் தோளுடைப்…
திருப்பாவை பாடல் – 3
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரி பெய்து ஓங்கு பெருஞ் செந்நெல்…
திருப்பாவை பாடல் -2
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள் பையத் துயின்ற பரமன் அடிபாடி, நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நாட்காலை நீராடி…
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாள் – திருப்பாவை – பாடல் 1
திருப்பாவை – பாடல் 1 மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்…
மாதங்களில் நான் மார்கழி
சிறார்கள் முதல் பெரியவர்கள் அனைவரும் குதூகலிக்கும் மாதம் மார்கழி. நல்ல மழை பெய்தபின் நெல்விதைகள் விதைத்து, நாற்று நட்டு,பின்னர் கதிர்களை ஆர்வத்துடன்…