வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள் பையத் துயின்ற பரமன் அடிபாடி, நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நாட்காலை நீராடி…
Category: ஆன்மிகம்
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாள் – திருப்பாவை – பாடல் 1
திருப்பாவை – பாடல் 1 மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்…
மாதங்களில் நான் மார்கழி
சிறார்கள் முதல் பெரியவர்கள் அனைவரும் குதூகலிக்கும் மாதம் மார்கழி. நல்ல மழை பெய்தபின் நெல்விதைகள் விதைத்து, நாற்று நட்டு,பின்னர் கதிர்களை ஆர்வத்துடன்…
வார ராசிபலன் – விகாரி வருடம், கார்த்திகை 29 முதல் மார்கழி 05 வரை( டிசம்பர் 15 – 21) 2019
மேஷம்: உத்தியோகஸ்தர்கள்: திறமையாகச் செயல்பட்ட போதும் ஆதாயமோ, அங்கீகாரமோ கிடைக்வில்லை என்று ஏக்கம் நீங்கும். அதேசமயம் அலுவலகப் பணி அதிகம் ஆகும்.…
டிசம்பர் 14 ஸ்ரீமந் நாராயணீய நாள்
கார்த்திகை , மார்கழி மாதங்களில் திருமணமண்டபங்கள், மினி ஹால்கள் எவையாயினும் சரி விழாக்கள் கொண்டாட வேண்டுமானால் சில மாதங்கள் முன்னதாகவே புக்…
குருவாயூர் நாராயணீய நாள்
ஸ்ரீமன் நாராயணீய மஹாத்மியம் குருவாயூர் என்றாலே கூடவே நினைவுக்கு வருபவர் ‘நாராயணீயம்’ எழுதிய மேல்பத்தூர் நாராயண பட்டதிரி ஆவார். . குருவாயூர்…
திருவண்ணமலை கோயிலில் மஹா தீபம் ஏற்ற பட்டது
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கடந்த, டிச.,01ல் தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்வாக இன்று(டிச.,10) 2,668 அடி உயரமுள்ள…
வாழ்க்கைக்கு தேவையான கீதை
வாழ்க்கை ஒரு துயரம் அதனை தாங்கிக் கொள்ளுங்கள். வாழ்க்கை ஒரு கடமை அதனை நிறைவேற்றுகள். வாழ்க்கை ஒரு விளையாட்டு அதனை விளையாடுங்கள்.…
வார ராசிபலன் – விகாரி வருடம், கார்த்திகை 22 முதல் 28( டிசம்பர் 08 – 14) 2019
மேஷம் : உத்தியோகஸ்தர்கள்: சக ஊழியர்களினால் ஏற்பட்ட தடைகள் விலகும். வளர்ச்சி அதிகரிக்கும். சிலருக்கு எதிரிகளாக நினைத்தவர்கள் இனி இன்முகத்துடன் பழகுவார்கள்.…