மன்னாத்து பத்மநாபன் பிள்ளை

பாரத கேசரி மன்னாட்டு பத்மநாபன் கேரளாவைச் சேர்ந்த ஒரு சமூக சீர்திருத்தவாதி, சுதந்திர போராட்ட வீரர். இவர், கோட்டயம், பெருண்ணா கிராமத்தில்…

சர்வம் சக்தி மயம்

சத்தியேந்திர நாத் போஸ் ஜனவரி 1, 1894ல்    பிறந்து இயற்பியல் துறையில் பல சாதனை  சிகரங்களைத் தொட்ட பாரதிய விஞ்ஞானி.…

அறிவியல் தமிழர் பெ.நா.அப்புசாமி

நெல்லை, பெருங்குளத்தில் பிறந்தவர் பெ. நா அப்புசாமி. இவர் தொழிலால் வழக்கறிஞர். தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருத்த்தில் புலமை கொண்டிருந்தார். அறிவியல், இசை,…

தியாகி விஸ்வநாததாஸ்

விஸ்வநாததாஸ் சுப்ரமணியம்  – -ஞானாம்பாள் தம்பதிக்கு மூத்த மகனாக சிவகாசியில் பிறந்தார். நல்ல குரல் வளத்துடன் கலை ஆர்வமும் கொண்டிருந்தார். மேடை…

இயற்க்கை வேளாண் விஞ்ஞானி

லட்சக் கணக்கானோருக்கு இயற்கை விவசாயப் பயிற்சி கொடுத்த நம்மாழ்வார், இயற்கை விவசாயம் கற்றுக்கொண்டது பாண்டிச்சேரி ஆரோவில்லில்தான். பாரம்பரிய விதை ரகங்களை நேசித்த…

விண்வெளி வளர்ச்சி நாயகன்

ரஷ்யாவும் அமெரிக்காவும் போட்டி போட்டுக்கொண்டு விண்வெளியில் ரேஸ் நடத்திக் கொண்டிருந்த பரபரப்பான சூழல். அடுத்து இங்கிலாந்தும் பிரான்ஸும் முயற்சி எடுத்துத் தோற்றிருந்த…

ரமண மகரிஷியும் பால் பிரன்டனும்

நிம்மதியான வாழ்வு, ஆன்மிக உயர்நிலையைத் தேடி பாரதம் வந்தார் அமெரிக்க கோடீஸ்வரர் பால் பிரண்டன். வடமாநிலங்களில் சுற்றிவிட்டு தமிழகம் வந்தார். காஞ்சி…

உதம்சிங்

உதம்சிங் பஞ்சாபின் சுனாம் கிராமத்தில் பிறந்தார். பெற்றோர் இளம் வயதிலேயே இறந்துவிட்டனர். ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்தார். ஜாலியன் வாலாபாக் கூட்டத்தில், உதம்சிங்கும்…

ராணி வேலுநாச்சியார்

வேலுநாச்சியாருக்கும் சிவகங்கை இளைய மன்னர், முத்தவடுகநாதர் தேவருக்கும் திருமணம் நடந்தது. நிராயுத பாணியான முத்து வடுகநாதரை திட்டமிட்டு கொலை செய்தனர் ஆங்கிலேயர்கள்.…