கூரேசர் என்ற கூரத்தாழ்வார் ஸ்ரீராமானுஜர் மீது மிகுந்த பக்தி உள்ளவர். அவருடைய வீடு காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள கிராமத்தில் இருந்தது. மிகப்பெரிய…
Category: மகான்களின் வாழ்வில்
விளையும் பயிர் முளையிலே…
கதாதரனுக்கு ஒன்பது வயது. அந்தண பாலகனான அவனுக்கு உபநயனம் நடத்த முடிவு செய்தார்கள். உபநயன சடங்கின் முப்புரிநூல் அணிந்தவன் முதலில் தன்…
இன்று பாரதியாரின் 138-வது பிறந்தநாள் – பாரதி இதழியல் இமயம்
எட்டயபுரத்து முண்டாசு கவிராஜன் மகாகவி பாரதியாரின் பிறந்த நாள் இன்று (11-12-2019) கொண்டாடப்படுகிறது. பத்திரிகையாளர்களின் ஆசானும், சமூகப் புரட்சியாளரும், தேசப் பக்தர்களின் முன்னோடியும், கவிஞர்களுக்கெல்லாம் கவிஞனாக…
தாய்மொழிப் பற்று
‘ஆங்கிலேய ஆட்சியாளர்களின் கெடுபிடியால் பாரதியார் சில காலம் புதுவையில் தங்கியிருந்தார். அவரின் தேசபக்தி, கவிப்புலமை பற்றிக் கேள்விப்பட்ட வ.ராமசாமி என்பவர் பாரதியை…
அறுபத்து மூவரிடம் அவர் வேண்டி நின்றது ஒன்றே
‘இந்தாருங்கள். இதைப் படித்துவிட்டுத் தாருங்கள் ’’ என்று பெரியபுராணம் புத்தகத்தை வேங்கடராமனின் சித்தப்பா சுப்பைய்யரிடம் நண்பர் ஒருவர் கொடுத்தார். வேங்கடராமன் பெரியபுராணம்…
அன்னையின் அன்பு அனைவருக்கும்
அன்னை சாரதா தேவியை ஒரு பிச்சைக்காரி அனுதினமும் வந்து தரிசித்துக் கொண்டிருந்தாள். அன்னை சாரதா தேவிக்கு உண்பதற்கு ஏதாவது கொடுக்கவேண்டும் என்று…
தன்னுடைய பிணத்தை கூட தொட விடவில்லை ஜான்சி ராணிலக்ஷ்மிபாய்
1857ஆம் ஆண்டு, ஜான்சியின் படைக்கும் பிரிட்டிஷ்காரர்களுக்கும் மிகப்பெரிய போராக வெடிக்கிறது. சுதந்திரத்தின் முதல் போராட்டமாக கருதப்படும், இந்தப் போர் இந்திய வரலாற்றில்…
வ.உ.சி. யின் சுதேசி பற்று
இந்தியா இதழைத் தொடங்கி நடத்திய மண்டயம் சீனிவாசச்சாரியார் சுதேசிக் கொள்கையில் ஈடுபாடு கொண்டவர். அவர் பாரதியாரிடம் தங்களது வீட்டில் சுதேசிச் சாமான்கள்…
கர்மயோகி அனந்தாழ்வான்
அனந்தாழ்வான் என்ற ராமானுஜரின் சீடர் திருப்பதியில் ராமானுஜர் பெயரில் ஓர் ஏரியை வெட்டி, அருகில் நந்தவனம் அமைத்திருந்தார். தினமும் மலர்களைப் பறித்து,…